‌சி‌‌றில‌ங்கா: 4 மாத‌ங்க‌ளி‌ல் 385 படை‌யின‌ர் ப‌லி!

வியாழன், 8 மே 2008 (18:58 IST)
த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளுட‌னகட‌ந்த 4 மாத‌ங்க‌ளி‌லநட‌ந்மோத‌ல்க‌ளி‌ல் 385 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 2,965 படை‌யின‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாக ‌சி‌றில‌ங்அரசதெ‌ரி‌வி‌த்து‌‌‌ள்ளது.

இரு‌ந்தாலு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கஏ‌ற்ப‌ட்டு‌ள்பெருமள‌விலாஇழ‌ப்புக‌ளமறை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

கு‌றி‌ப்பாக, வட‌க்கபோ‌ரமுனை‌யி‌லகட‌ந்மாத‌ம் 23 ஆ‌மதே‌தி 200‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரகொ‌ல்ல‌‌ப்ப‌ட்‌டிரு‌ந்தன‌ரஎ‌ன்றாலு‌ம் 121 படை‌யின‌ரம‌ட்டுமஉ‌யி‌ரிழ‌ந்ததாநாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ‌சி‌றில‌ங்கஅரசஅ‌றி‌வி‌த்து‌‌‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கதஎ‌ன்றஅ‌ச்செ‌ய்‌தி கூறு‌கிறது.

மே‌ற்கு‌றி‌ப்‌பி‌ட்மோத‌லை‌ததொட‌ர்‌ந்தகொழு‌ம்‌பி‌லஉ‌ள்மயான‌ங்களு‌க்கு 176 படை‌யின‌ரி‌னஉட‌ல்க‌ளகொ‌ண்டுவர‌ப்ப‌ட்டஎ‌ன்பது ‌நினைவுகூற‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்