×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நேபாளத்தை குடியரசு ஆக்குவோம்: மாவோயிஸ்ட்!
புதன், 23 ஏப்ரல் 2008 (13:57 IST)
நேபாளத்தில் மன்னராட்சியை முழுவதுமாக ஒழித்து குடியரசு ஆட்சி முறையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளதாக மாவோயிஸ்டுகள் கூறியுள்ளனர்.
நேபாளத்தில் அண்மையில் நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சியினர் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளதால் அக்கட்சியின் தலைவர் புஷ்ப குமார் தலாஸ் என்ற பிரசந்தா தலைமையில் ஆட்சி அமையும் என்று கருதப்படுகிறது.
இதுபற்றி முடிவு செய்வதற்காக தலைநகர் காத்மாண்டுவில் நேபாள கம்யூனிஸ்ட்- மாவோயிஸ்ட் கட்சியின் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் சி.பி. கஜூரெல், நேபாளத்தில் மன்னராட்சியை முழுவதுமாக ஒழித்துவிட்டு குடியரசு ஆட்சி முறையை அமல்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதுபற்றி எல்லாக் கட்சியினர் இடையில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கப்படும் என்றார்.
"
நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் கட்சிதான் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதனால் எங்கள் தலைமையில்தான் ஆட்சி அமையும்" என்றார் அவர்.
நேபாள அரசியல் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 601 இடங்களில் பிரசந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் கட்சி 222 இடங்களில் வெற்றிபெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக நேபாள காங்கிரஸ் கட்சி 111 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவதாக நேபாள கம்யூனிஸ்ட் - ஒன்றுபட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 104 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
அதாவது மாவோயிஸ்டுகள் 30 விழுக்காடு இடங்களிலும், நேபாள காங்கிரஸ் 21 விழுக்காடு இடங்களிலும், நேபாள கம்யூனிஸ்ட் - ஒன்றுபட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 20 விழுக்காடு இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?
17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!
தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்
இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!
செயலியில் பார்க்க
x