ம‌ன்னா‌ர் மோத‌லி‌ல் 2 படை‌யின‌ர் ப‌லி!

செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (19:35 IST)
கொழு‌ம்பு: இல‌ங்கை‌யி‌ல் ம‌ன்னா‌ர், மணலாறு உ‌ள்‌ளி‌ட்ட பகு‌திக‌ளி‌ல் த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடுமையான மோத‌லி‌ல் படை‌யின‌ர் 2 பே‌ர் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டதுட‌ன் 12 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

மணலாறு ‌கி‌ரிப‌ன்வேவ- ஜனகபுர வட‌க்கு பகு‌திக‌ளி‌ல் ‌தி‌ங்க‌ள்‌கிழமை நட‌ந்த மோத‌லி‌ல் ‌சி‌றில‌ங்க படை‌யின‌ர் 2 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 7 பே‌ர் படுகாயமடை‌ந்ததாக‌ பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இதேபோல கர‌ம்பை‌க் குள‌த்‌தி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் 3 படை‌யினரு‌ம், சு‌ற்றய‌ல் பகு‌தி‌யி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் 2 படை‌யினரு‌ம் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்