×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஹின்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்காவிட்டால் போராட்டம்: மலேசிய இந்தியர்கள் எச்சரிக்கை!
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (20:26 IST)
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் தலைவர்கள் 5 பேரையும் விடுவிக்காவிட்டால் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவோம் என்று மலேசிய இந்திய வம்சாவழியினர் எச்சரித்துள்ளனர்.
கடந்த மாதம் 8 ஆம் தேதி நடந்த மலேசியத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் உறுப்பினர் மாணிக்கவாசகம் கூறுகையில், "நான் அரசை எச்சரிக்கிறேன். நெருப்புடன் விளையாடாதீர்கள். நாங்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கப் போகிறோம்" என்றார்.
மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்குச் சம உரிமை கேட்டு கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி கோலாலம்பூரில் நடந்த போராட்டத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் ஹின்ட்ராஃப் அமைப்பின் நிர்வாகிகள் 5 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் நடந்த தேர்தலில், இந்திய வம்சாவழியினரின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதால் ஆளும் பாரிசான் தேசியக் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது.
பாரிசான் தேசியக் கூட்டணியில் அங்கம் வகித்த மலேசிய இந்தியக் காங்கிரஸ், தான் போட்டியிட்ட 9 இடங்களில் மூன்றில் மட்டுமே வெற்றிபெற்றது.
மலேசிய இந்தியக் காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு, தான் கடந்த 30 ஆண்டுகளாக கைவசம் வைத்திருந்த அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!
குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!
பட்ஜெட் தினத்தில் பரபரப்பே இல்லாத பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!
வெறும் வாய்ஜாலம்தான்.. பட்ஜெட்ல ஒன்னுமே இல்ல! - எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனம்!
27 வருஷம் முன்பு வீட்டை விட்டு ஓடிய கணவன்; அகோரியாக கண்டுபிடித்த மனைவி! - கும்பமேளாவில் சுவாரஸ்யம்!
செயலியில் பார்க்க
x