×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அல் காய்டா பயங்கரவாதிகளால் அமெரிக்காவிற்கு ஆபத்து: சி.ஐ.ஏ.!
திங்கள், 31 மார்ச் 2008 (12:31 IST)
பாகிஸ்தான்- ஆஃப்கானிஸ்தான் எல்லையில் முகாமிட்டுப் பயிற்சி பெற்றுவரும் அல் காய்டா இயக்கப் பயங்கரவாதிகளால் அந்த இருநாடுகளுக்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவிற்கும் ஆபத்து என்று சி.ஐ.ஏ. இயக்குநர் ஜெனரல் மைக்கேல் ஹைடன் கூறினார்.
வாஷிங்டனில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹைடன், "பாகிஸ்தான்- ஆஃப்கன் எல்லையில் அமெரிக்கப் படைகளோ, சி.ஐ.ஏ.வோ அல்லது எந்தஒரு அமெரிக்க நிறுவனமோ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பற்றி என்னால் பேச முடியாது.
ஆனால் அந்த எல்லையில் நிலவும் சூழலைப் பற்றி என்னால் எச்சரிக்க முடியும். அங்கு முகாமிட்டுவரும் அல் காய்டா இயக்கப் பயங்கரவாதிகளால் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு மட்டுமல்ல, பிற மேற்கத்திய நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவிற்கும் ஆபத்து" என்றார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?
17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!
தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்
இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!
செயலியில் பார்க்க
x