இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌‌ல் : 15 படை‌யின‌ர் ப‌லி!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (20:50 IST)
இல‌ங்கை‌யி‌லத‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்படை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 15 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 30‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

இல‌ங்கை‌‌‌யி‌லவவு‌னியா, ம‌ன்னா‌‌ரமாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ‌த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்ராணுவ‌த்‌தின‌ரதொட‌ர்ந‌்ததா‌க்குத‌ல்களநட‌த்‌தி வரு‌கி‌‌ன்றன‌ர். இத‌ற்கு‌பபு‌லிகளு‌மகடுமையாக‌பப‌திலடி கொடு‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.

ம‌ன்னா‌ரி‌லநே‌ற்றஅ‌திகாலை 5.30 ம‌ணி முத‌லமாலவரை ‌நீடி‌த்மோத‌ல்க‌ளி‌ல் 15 படை‌யின‌‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 30‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாய‌மஅடை‌ந்ததாக‌ப் ‌பு‌லிக‌ளதர‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. த‌ங்க‌ளதர‌ப்‌பஇழ‌ப்பு‌க‌ளகு‌றி‌த்தஅவ‌ர்க‌ள் ‌வி‌ரிவாஎதையு‌மதெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை.

வட‌க்கமோத‌ல்க‌ளி‌ல் 25 பு‌லிக‌ளப‌லி!

இத‌ற்‌கிடை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌னவட‌க்கு‌பபகு‌திக‌ளி‌லநட‌ந்மோத‌ல்க‌ளி‌ல் 25 ‌பு‌லிகளு‌ம் 2 படை‌யினரு‌மகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், அ‌ந்உட‌ல்க‌ளச‌ர்வதேச‌சசெ‌ஞ்‌‌சிலுவை‌சச‌ங்க‌த்‌திட‌மஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌ம் ‌சி‌றில‌ங்அர‌சி‌னதே‌‌சிய‌பபாதுகா‌ப்பு‌‌ததகவ‌லமைய‌மதெ‌ரி‌‌வி‌த்தது.

இதுத‌விவட‌கிழ‌க்‌கி‌லஉ‌‌‌லிய‌ன்குள‌மபகு‌தி‌யி‌லநட‌ந்மோத‌லி‌ல் 10 பு‌லிக‌ளு‌ம், 2 படை‌‌யினரு‌மகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாபாதுகா‌ப்பஅமை‌ச்சக‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்