பெனாசிர் படுகொலை‌யி‌ல் எ‌ங்களு‌க்கு‌த் தொட‌ர்‌பி‌ல்லை: அ‌ல் கா‌ய்டா மறு‌ப்பு!

Webdunia

சனி, 29 டிசம்பர் 2007 (17:36 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் பெனா‌சி‌ர் பு‌ட்டோ கொ‌லை‌க்கு‌ம் எ‌ங்களு‌க்கு‌ம் தொட‌ர்‌பி‌ல்லை எ‌ன்று அ‌ல் கா‌ய்டா பய‌ங்கரவாத அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர்க‌ளி‌ல் ஒருவரான பைது‌ல்லா மெசூ‌‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பெனா‌சி‌ர் கொலை‌க்கு அ‌ல் கா‌ய்டா இய‌க்க‌ம் பொறு‌ப்பே‌ற்று‌ள்ளது எ‌ன்று அந்த இயக்கத்தின் பேச்சாளர் என்று கூறிக்கொண்ட ஒருவன் பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றிற்க்கு தெரிவித்ததாக வந்த செய்திகளையடுத்து அல் ாய்டா இயக்கம் அதிகாரப்பூர்வமாக இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது.

அல் கய்டா இயக்கத்தினமுக்கிதலைவர்களாபைதுல்லமெசூதமற்றுமமவுல்வி சாகிபஆகியோருக்கஇடையநடைபெற்உரையாடலஇடைமறித்துககேட்டதாகூறி உரையாடலதொகுப்பஒன்றபாகிஸ்தானஅரசஇன்று வெளியிட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், மறை‌விட‌த்‌தி‌ல் இரு‌ந்து செ‌ய்‌தி ஊடக‌ம் ஒ‌ன்‌றிட‌ம் பைது‌ல்லா மெசூ‌த் சா‌ர்‌பி‌‌ல் தொலைபே‌சி‌யி‌ல் பே‌சிய அவ‌ரி‌ன் செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் மெள‌ல்‌‌வி உம‌ர், "பா‌கி‌ஸ்தா‌ன் அர‌சி‌ன் கூ‌ற்றை நா‌ங்க‌ள் வ‌ன்மையாக மறு‌க்‌கிறோ‌ம். பழ‌ங்குடி‌யினரு‌க்கு என‌த் த‌னி‌ப்ப‌ட்ட மரபுக‌ள் உ‌ள்ளன. நா‌ங்க‌ள் ஒருபோது‌ம் ஒரு பெ‌ண்ணை‌க் கொ‌ல்ல மா‌ட்டோ‌ம்" எ‌ன்றா‌ர்.

"பாகிஸ்தானஅரசு, ராணுவமமற்றுமஉளவுபபிரிவு ஆ‌கியவை சேர்ந்தமேற்கொண்சதித் திட்டம்தானபெனாசிரகொலை. இததொடர்பாஅரசவெளியிட்டுள்உரையாடலதொகுப்பு ஒரநாடகமாகும்.

பெனாசிரபாகிஸ்தானுக்கமட்டும‌‌ல்லாம‌லஉலகபபுகழவாய்ந்தலைவராகவுமவிளங்கினார்.அவரகொல்லப்பட்டதகுறித்தநாங்களஅதிர்ச்சியும் , துயரமுமஅடைந்துள்ளோம்" எ‌ன்று‌ம் மெள‌ல்‌வி உம‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பெனா‌சிரை‌ப் பாதுகா‌க்கு‌ம் ‌விடய‌த்‌தி‌ல் தோ‌ல்‌வியடை‌ந்து‌வி‌ட்ட தனது ‌நி‌ர்வாக‌த்தை‌க் கா‌ப்பா‌ற்று‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் அ‌‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் இற‌ங்‌கியு‌ள்ளா‌ர் எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர்க‌ள் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

அ‌ல்கா‌ய்டா உரையாட‌ல்!

மு‌ன்னதாக, பெனாசிர் புட்டகொல்லப்பட்அடுத்சிநிமிடங்களில், அலகாய்டா இய‌க்க‌த்‌தி‌ன் மூத்தலைவர்களாபைதுல்லமெசூதமற்றுமபின்லேடனுக்கஅடுத்நிலையிலஉள்மவுல்வி சாகிபஆகியோருக்கஇடையநட‌ந்த தொலைபேசி உரையாடலை இடைமறித்தகேட்டதாக பாகிஸ்தானராணுவம் கூ‌றியு‌ள்ளது.

பாகிஸ்தானஅரசவெளியிட்டுள்அந்தொலைபேசி உரையாடலவருமாறு:

மவுல்வி சாகிப் : வாழ்த்துக்கள் ! இப்பொழுதானஇரவிலஅது ( பெனாசிரகொல்லப்பட்தகவல் ) எனக்ககிடைத்தது.

பைதுல்லமெசூத் : உங்களுக்குமவாழ்த்துக்கள் ! அவர்கள் ( பெனாசிரகொன்றவர்கள் ) நமஆட்கள்தானா ?

மவுல்வி சாகிப் : ஆமாம் , அவர்களநமஆட்கள்தான்.

பைதுல்லமெசூத் : யாரஅவர்கள் ?

மவுல்வி சாகிப் : சயீதமற்றுமபதாரபகுதிகளைசசேர்ந்இக்ரமுல்லா, பிலாலஎன்இரண்டபேர்கள்தானஅவர்கள் !

பைதுல்லமெசூத் : அப்படியானாலபாராட்டுக்கள் !

பைதுல்லமெசூத் : இதஒரமாபெருமமுயற்சி.அவரை ( பெனாசிரை ) கொன்அந்பையன்களஉண்மையிலேயதைரியசாலிகள்தான் !

மவுல்வி சாகிப் : மாஷா அல்லா ( கடவுளுக்கநன்றி ). நானஅங்கவரும்போதஅனைத்தவிவரங்களையுமதருகிறேன்.

இவ்வாறஅதிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்