×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் 35 தாலிபான்கள் பலி!
Webdunia
திங்கள், 26 நவம்பர் 2007 (12:30 IST)
பாகிஸ்தானில் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதிகளில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட தாலிபான்களும் 2 ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
தாலிபான்களின் ஆதிக்கம் நிறைந்துள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மிங்கோரா மலைக்கு அருகில் உள்ள கிராமங்களில் மறைந்திருக்கும் தாலிபான்களின் மீது நேற்று நள்ளிரவு முதல் ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 35 தாலிபான்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் படுகாயமடைந்தனர். தாலிபான்கள் நடத்திய பதில் தாக்குதலில் ராணுவத்தினர் 2 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர
்.
பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வாகித் அர்சாத் இத்தகவலைத் தெரிவித்தார்.
மிங்கோரா மலைக் கிராமங்களுக்குச் செல்லும் எல்லா வழிகளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. அப்பகுதி முழுவதும் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்துவரும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். தாலிபான்களுக்கு எதிராக பண்பலை வானொலி ஒன்றைத் தொடங்கவும் ராணுவத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு
யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!
விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?
செயலியில் பார்க்க
x