வ‌ங்கதேச‌த்‌தி‌ல் ப‌லியானோ‌ர் எ‌‌ண்‌ணி‌க்கை 2,300 ஆக உய‌ர்வு!

Webdunia

திங்கள், 19 நவம்பர் 2007 (12:59 IST)
வ‌ங்கதேச‌த்‌தி‌ல் '‌சி‌தி‌ர்' பு‌ய‌லி‌ல் ‌சி‌க்‌கி ப‌லியானவ‌‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 2,300 உய‌ர்‌‌ந்து‌ள்ளது. 15 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் ‌வீடுகளஇழ‌ந்து‌ள்ளன‌ர். அவ‌ர்களு‌க்கு ‌நிவாரண‌மவழ‌ங்அ‌திகா‌ரிக‌ள் ‌திண‌றி வரு‌கி‌ன்றன‌ர்.

வ‌ங்க‌க்கட‌லி‌‌லஉருவான '‌சி‌தி‌ர்' புய‌லகரையை‌ககட‌ந்போதவ‌ங்கதேச‌த்‌தி‌ல் 25 மாவ‌ட்ட‌ங்க‌ளகடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டன.

சேதமடை‌ந்பகு‌திக‌ளி‌ல் ‌தொலைதொட‌ர்பவச‌திக‌ளது‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதா‌லமீ‌ட்பு‌பப‌ணிக‌ளதாமதமடை‌ந்து‌‌ள்ளன. கடுமையாக சேறு‌ம் சக‌தியு‌ம் இரு‌ப்பதா‌‌ல் ‌மீ‌ட்பு‌பப‌ணி பா‌தி‌த்து‌ள்ளது.

சி‌றிய ‌தீவுக‌ள், கட‌ற்கரநகர‌ங்க‌ளி‌லசுமா‌ர் 10,000‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளப‌லியா‌கி இரு‌க்கலா‌மஎ‌ன்றச‌ர்வதேச‌சசெ‌ஞ்‌சிலுவை‌சச‌ங்க‌மகூ‌றியு‌ள்ளது.

''இற‌ப்பஎ‌ண்‌ணி‌க்கஒ‌வ்வொரம‌ணி நேரமு‌மஅ‌திக‌ரி‌த்தவரு‌கிறது. ராணுவ‌ம், கட‌ற்படஉ‌ள்‌ளி‌ட்அமை‌ப்புகளுட‌னத‌ன்னா‌ர்வ‌ததொ‌ண்டு ‌நிறுவன‌ங்களை‌சசே‌ர்‌ந்த 40,000 ஊ‌ழிய‌ர்க‌ள் ‌மீ‌ட்பு‌பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டவரு‌‌கி‌ன்றன‌ர்'' எ‌ன்றசெ‌ஞ்‌சிலுவை‌சச‌ங்க‌த்‌தி‌னதலைவ‌ரஅ‌ப்து‌ரரா‌பகூ‌றியு‌ள்ளா‌ர்.

அதேநேர‌த்‌தி‌லஇதுவரை 2,300 உட‌ல்க‌ள் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்று‌ம், 11 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌லஉட‌ல்க‌ளமுழுமையாக ‌மீ‌ட்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌மத‌னியா‌ரதொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்றகூ‌றியு‌ள்ளது.

கட‌ற்கரையோர‌த்‌தி‌லசுமா‌ர் 27 ல‌ட்ச‌மபே‌ரஉணவு, குடி‌நீ‌ர் ‌கிடை‌க்காம‌லத‌வி‌த்தவரு‌கி‌ன்றன‌ர். 15 ல‌ட்ச‌மபே‌ர் ‌வீடுகளமுழுமையாஇழ‌ந்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்