×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சிறிலங்க விமானங்கள் தாக்குதல் : 2 பேர் படுகாயம்!
Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (17:08 IST)
இலங்கையில் இன்று சிறிலங்க விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் சிறிலங்கா விமானப் படையைச் சேர்ந்த 2 கிஃபீர் வகை விமானங்கள் பறந்து குண்டுகளை வீசின.
புதுக்குடியிருப்பு கோம்பாவில் என்ற பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் குடியுருப்புகள் மீது குண்டுகள் விழுந்தன. இதில் யோகராஜா (42), சாந்தகுமாரி(42) ஆகிய இரண்டு பேர் படுகாயமடைந்தனர
்.
இத்தாக்குதலில் சில வீடுகளும் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அங்குள்ள பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் விமானத் தாக்குதலால் பதற்றமடைந்து தெருவுக்கு ஓடினர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்
சட்டப்பேரவையில் பான்மசாலா போட்டு துப்பிய எம்.எல்.ஏ.. சபாநாயகர் எச்சரிக்கை..!
மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!
ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!
தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!
செயலியில் பார்க்க
x