ம‌ன்னா‌ரி‌ல் ஏவுகணை வீச்சு தீவிரம்!

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (18:45 IST)
மன்னாரபகுதியில் மக்கள் குடியிருப்புக்களநோக்கி சிறிலங்கஇராணுவத்தினரஏவுகணவீச்சதீவிரப்படுத்தியுள்ளன‌ர். எனவே எஞ்சியுள்மக்களுமஅப்பகுதிகளவிட்டவெளியேறி வருகின்றனர்.

ஏவுகணைததாக்குதலகடந்ஐந்தநாட்களாசற்றஓ‌ய்ந்திருந்தது. 25-ஆம் தே‌தி‌யிலிருந்தமீ‌ண்டு‌ம் அ‌திக‌ரி‌த்‌திருப்பதாமுழங்காவிலபகுதி‌யி‌ல் உ‌ள்ள மக்களதெரிவித்துள்ளனர்.

26,27-ஆம் தே‌திகளிலமன்னாரைசசேர்ந்நெடுங்கண்டல், கன்னாட்டி, சின்னப்பண்டிவிரிச்சான், இத்திக்கண்டல், சாளம்பனஆகிகிராமங்களிலஇருந்தவெளியேறிய 29 குடும்பங்களைசசேர்ந்த 103 பே‌ர் முழங்காவை‌ச் சென்றடைந்தனர்.

அவர்களுக்கசமைப்பதற்கமூன்றநாட்களுக்கவேண்டிஉணவுபபொருட்களும், தற்காலிக‌த் தங்குமிவசதிகளையுமதமிழரபுனர்வாழ்வுக்கழக‌ம் செய்துள்ளது.

மன்னார்பபகுதியிலஇருந்து இதுவரை இடம்பெயர்ந்த 354 குடும்பங்களைசசேர்ந்த 1299 பே‌ர் முழங்காவில் தற்காலிக முகா‌ம்க‌ளி‌ல் தங்வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கவேண்டிஉதவிகளவழங்குவதிலதமிழரபுனர்வாழ்வுக்கழகமஈடுபட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்