×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆப்கானில் தற்கொலைப்படைத் தாக்குதல் : 31பேர் பலி!
Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (18:08 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் படைவீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது இராணுவ உடையில் இருந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் படைவீரர்களும
்,
இராணுவ அதிகாரிகளும் காபூலில் இருந்து பேருந்து ஒன்றில் இன்று காலை புறப்பட்டனர்.
அப்பேருந்தை இராணுவ உடையில் நெருங்கிய தற்கொலைப்படை தீவிரவாதி தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
தாக்குதலில் இறந்தவர்கள் பலர் படைவீரர்களும
்,
பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றும் வீரர்களும் ஆவர். சுற்றியிருந்த பொதுமக்களும் இதில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
"31
பேர் இறந்துள்ளனர், 17 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அனைவரும் படைவீரர்கள்." என்று நலத்துறை அமைச்சர் முகமது அமீன் பாத்தெமி கூறியுள்ளார்.
இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் ஒன்று பொறுப்பு ஏற்றுள்ளது. இதேபோலக் கடந்த ஜுன் பொதுமக்கள் நிறைந்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!
செயலியில் பார்க்க
x