நேபாள வ‌ன்முறை‌யி‌ல் இற‌ந்தோ‌‌ர் எ‌ண்‌ண‌ி‌க்கை 23 ஆக உய‌ர்வு!

Webdunia

வியாழன், 20 செப்டம்பர் 2007 (17:51 IST)
வட‌க்கநேபாள‌த்‌தி‌லநடைபெ‌ற்றுவரு‌மவ‌ன்முறைக‌ளி‌லஇ‌ற‌ந்தோ‌ரி‌னஎ‌‌ண்‌ணி‌க்கை 23உய‌ர்‌ந்து‌ள்ளது. இ‌ன்றகாலபு‌திதாக 8 உட‌ல்க‌ளக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டன.

க‌பிலவ‌ஸ்தமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்தே‌விநக‌ரபகு‌தி‌யி‌லகாவ‌ல்துறை‌யின‌ரஉட‌ல்களை‌கக‌ண்டு‌பிடி‌த்ததாக‌ உ‌ள்ளூ‌ரதொலை‌க்கா‌ட்‌சி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. இ‌ன்னமு‌ம் 30‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்களை‌ககாண‌வி‌ல்லஎ‌ன்றபுகா‌ர்க‌ளவ‌ந்து‌ள்ளன.

பி‌ர்‌ப்பூ‌ர் ‌கிராம‌த்‌தி‌லமாவோ‌யி‌‌ஸ்‌ட்டுகளு‌க்கஎ‌திராஇய‌க்க‌த்‌தி‌னமு‌ன்னா‌ளதலைவ‌ரமொ‌கி‌தகா‌னகொ‌ல்ல‌ப்ப‌ட்டதையடு‌த்தஇ‌க்கலவர‌மவெடி‌த்தது. கட‌ந்ஞ‌ா‌யி‌ற்று‌க் ‌கிழமமுத‌லஅ‌ங்கஊரட‌ங்கஉ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்