ஈராக் : ஒரே நாளில் யு.எஸ். வீரர்கள் 9 பேர் பலி!

Webdunia

ஞாயிறு, 24 ஜூன் 2007 (15:55 IST)
ஈராக்கிலஅமெரிக்வீரர்களகுறிவைத்தநடத்தப்பட்பல்வேறு குண்டவெடிப்பு தாக்குதல்களிலஒரநாளிலமட்டும் 9 அமெரிக்வீரர்களகொல்லப்பட்டுள்ளனர்!

நேற்று, ஈராகதலைநகரபாக்தாத்திலசாலையோரத்திலமறைத்தவைக்கப்பட்டிருந்குண்டவெடித்ததிலகண்காணிப்பபணியிலஈடுபட்டிருந்அமெரிக்வீரர்களவாகனமசிக்கியதில் 4 வீரர்களகொல்லப்பட்டனர். ஒருவரகாயமுற்றார்.

இதேபோல, பாக்தாத்தினமற்றொரபகுதியிலமற்றொரசாலையோகுண்டவெடித்ததில் 2 அமெரிக்வீரர்களகொல்லப்பட்டனரஎன்றும், திக்ரித்திலஅமெரிக்விமானப்படவீரரஒருவரகுண்டுவெடிப்பிலகொல்லப்பட்டதாகவுமராணுவமதெரிவித்துள்ளது.

மேலும், பல்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் மேலும் 2 அமெரி்க்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்ஒரவாரத்திலமட்டுமபல்வேறகுண்டுவெடிப்புகளிலசிக்கி 30 அமெரிக்வீரர்களகொல்லப்பட்டதாகவும், ஜூனமாதத்திலமட்டுமஇதுவரை 79 அமெரிக்வீரர்களகொல்லப்பட்டுள்ளதாகவுமராணுவமதெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்