அமர்நாத்: மதவாதத்தால் பற்றி எரியும் ஜம்மு-காஷ்மீர்!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (21:01 IST)
புனிஅமர்நாதகுகைககோயிலிற்குசசென்றபனியாலசிலிங்கத்ததரிசிக்கசசெல்லுமயாத்ரிகர்களுக்கதங்குமிவசதி செய்தகொடுக்ஸ்ரஅமர்நாதகோயிலநிர்வாகத்திற்கநிலமஅளிக்கப்பட்விவகாரம், மதவாதிகளாலபெருமபிரச்சனையாக்கப்பட்டதனவிளைவாஇன்றஜம்முவும், காஷ்மீருமபற்றி எரிகின்றன.

இந்தியாவினமற்பகுதிகளையெல்லாமவிட, நல்லிணக்கத்திற்கஅடையாளமாகததிகழ்ந்துவந்காஷ்மீரில், இப்படியொரபிரச்சனஎப்படி வெடித்ததஎன்பதஉற்றநோக்கிவருமஎவரும், இந்நிஒதுக்கீடவிவகாரமபிரச்சனையகிளப்வேண்டுமஎன்நோக்கோடதுவக்கப்பட்டதமறுக்மாட்டார்கள்.

புனிஅமர்நாதகோயிலிற்கசெல்லுமமலைப்பாதையில், கடுமையாதடபவெப்நிலநிலவிவருமசூழலில், யாத்ரிகர்களதங்கிசசெல்தற்காலிதங்குமிடங்களஅமைப்பதற்காவனப்பகுதியில் 39.88 ஹெக்டேரநிலத்தஅமர்நாதகோயிலநிர்வாகத்திற்கு (Sri Amarnathji Shrine Board - SASB) ஜம்மு-காஷ்மீரஅரசஒதுக்கீடசெய்தது.
webdunia photoFILE
இந்ஒதுக்கீடசெய்வதற்கமுன்னரஅதற்காஒப்புதலமுதலமைச்சராஇருந்தகுலாமநபி ஆசாதஅமைச்சரவையகூட்டி முறைப்படி பெற்றார். அதற்கஎந்எதிர்ப்புமஎழவில்லை.

காங்கிரஸதலைமையிலாகூட்டணி அமைச்சரவையிலஇடமபெற்றிருந்மக்களஜனநாயகககட்சியினஆதரவுடனேயஇந்ஒப்புதலவழங்கப்பட்டது. அமைச்சரவையினஒப்புதலஅடிப்படையிலஅரசஉத்தரவுமபிறப்பிக்கப்பட்டது.

வனப்பகுதி நிலத்ததற்காலிதங்குமிடங்களஅமைக்அளிப்பதாலசுற்றுசசூழலிற்கபாதிப்பஏற்படுமஎன்வாதத்தசிஅமைப்புகளமுன்வைத்தஎதிர்ப்பகாட்டததொடங்கின. அதற்கஹூரியாத்தினபிரிவினைவாகட்சிகளுமஅமைப்புகளுமஆதரவதெரிவித்தன. ஆயினுமஇந்எதிர்ப்பபெரிதாஎடுபடவில்லை.

இந்நிலையில்தான், ஸ்ரஅமர்நாதகோயிலநிர்வாகத்தினசட்டபூர்வமாதலைவராஉள்ஜம்மு-காஷ்மீரஆளுநரினசெயலரஅருணகுமாரஎன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, யாத்ரிகர்களதங்கிசசெல்வதற்காதற்காலிதங்குமிடங்கள
webdunia photoFILE
உருவாக்கிதஅளிக்கப்பட்நிஒதுக்கீடநிரந்தரமானதஎன்றகூறி தேவையற்ஒரபிரச்சனையஎழுப்பினார். இந்தசசெய்தி ஊடகங்களிலவெளிவந்பிறகுதானநிஒதுக்கீடவிவகாரமபெருமபிரச்சனையானது.

நிஒதுக்கீடபிரச்சனையாவதைததடுக்முயன்அம்மாநிமுதலமைச்சரகுலாமநபி ஆசாத், நிஒதுக்கீடநிரந்தரமானதல்ல, தற்காலிகமானதஎன்றஅந்உத்தரவைககாட்டி தெளிவுபடுத்தினார். ஆனால், நிரந்தரமாநிலத்தஅளிப்பதற்காமுதலநடவடிக்கையஇதஎன்றகூறி ஹூரியாதஉள்ளிட்அமைப்புகள்

பிரச்சனையாக்க, அதிலஅரசியலஆதாயமதேமுற்பட்தேசிமாநாட்டுககட்சி, மதவாபிரிவினசக்திகளுடனஇணைந்த‘நிஒதுக்கீடஆணையரத்தசெய்வேண்டும்’ என்றகுரலெழுப்பியது.

அதுவரஒரிரஇடங்களிலமட்டுமநடந்சிறிஆர்ப்பாட்டங்கள், தேசிமாநாட்டுககட்சியுமபோராட்டத்திலகுதித்ததாலபெரிதானது. போராட்டத்திலஈடுபட்டவர்களுக்குமகாவலதுறையினருக்குமநடந்மோதலையடுத்ததுப்பாக்கிசசூடநடந்தஅதிலபலரகொல்லப்பட்டனர்.

விவகாரமவிசுவரூபமெடுப்பதைககண்மக்களஜனநாயகககட்சி திடீரபல்டியடித்தது. நிஒதுக்கீடஉத்தரவரத்தசெய்வேண்டுமஎன்றகுரலகொடுக்கததுவங்கியது. ஆளுமகூட்டணியிலஇருந்துகொண்டநிஒதுக்கீட்டிற்கசம்மதமதெரிவித்துவிட்டு, அதபிரச்சனையானவுடனகூட்டணி அரசிலஇருந்தவெளியேறுவதாமக்களஜனநாயகககட்சி அறிவித்தது.

அதுமட்டுமல்ல, அரசஉத்தரவரத்தசெய்வதற்ககெட
webdunia photoFILE
விதித்துவிட்டு, அரசிற்கஅளித்துவருமஆதரவவிலக்கிக்கொள்வதாஅக்கட்சிததலைவரமெஹ்பூபமுஃப்தி அறிவித்தார். முதலமைச்சரகுலாமநபி ஆசாததனிமைபடுத்தப்பட்டார். ஜம்மு-காஷ்மீரசட்டப்பேரவையிலநம்பிக்கவாக்கெடுப்பிற்கமுன்னரபதவி விலகினாரஆசாத்.

இதற்கிடையே, இந்தபபிரச்சனைக்கவித்திட்ஜம்மு-காஷ்மீரஆளுநரஎஸ். ே. சின்ஹபதவி விலக, புதிஆளுநராபொறுப்பேற்வோரா, அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கநிலமஒதுக்கி அரசபிறப்பித்உத்தரவரத்தசெய்தார்.

இதனைபபெரிவெற்றியாகாஷ்மீரபள்ளத்தாக்கிலசெல்வாக்குபபெற்கட்சிகளகொண்டாட, அதற்கஎதிரவினையாஜம்முவிலபோராட்டமதுவங்கியது. ா.ஜ.க., விஸ்இந்தபரிஷதஆதரவுடனதுவங்கிஅந்தபபோராட்டத்தமுன்னெடுக்ஸ்ரஅமர்நாதசங்கார்ஷசமிதி என்அமைப்பஉருவாக்கப்பட்டது. அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கஅளித்து,
PTI PhotoPTI
பிறகரத்தசெய்யப்பட்நிலத்தமீண்டுமவழங்கவேண்டுமஎன்கோரிக்கையுடனதொடர்ந்இவ்வமைப்பினபோராட்டமநாளுக்கநாளவலுப்பெற, அங்கேயுமகலவரம், துப்பாக்கிசசூடஎன்றஉயிர்களபலியாகின.

காஷ்மீரபள்ளத்தாக்கிற்குசசெல்லுமசாலைகளமறிக்கப்பட்டன. பாரமுல்லாவரசெல்லுமரயிலபாதநாசமாக்கப்பட்டது.

இதனாலகாஷ்மீரிலஅத்யாவசியபபொருட்களுக்கதட்டுப்பாடஏற்பட்டது. ஜம்மபோராட்டத்தினாலதங்களுடைவணிகமபாதிக்கப்பட்டதாலகொதிப்படைந்அப்பகுதி வணிகர்களதங்களுடைபொருட்களவிற்கவும், தேவையாபொருட்களவாங்கவுமபாகிஸ்தானினஆக்கிரமிப்பிலஉள்காஷ்மீரபகுதியினதலைநகராமுசாஃபராபாத்திற்கசெல்வோமஎன்றகூறி நேற்றபேரணி நடத்த, அதனாலஏற்பட்மோதலையடுத்ததுப்பாக்கிசசூடநடத்தப்பட, ஹூரியாதமாநாட்டஅமைப்பிலுள்கட்சிகளிலஒன்றினதலைவராஷேகஅப்துலஅஜீஸஉட்பட 5 பேரஉயிரிழக்க, தற்பொழுதஜம்மு-காஷ்மீரமுழுவதுமஊரடங்கபிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரச்சனைக்குததீர்வகாஉள்துறஅமைச்சரசிவ்ராஜபட்டீல
PTI PhotoPTI
தலைமையிலாஅனைத்துககட்சிககுழமேற்கொண்முயற்சிகளதோல்வியிலமுடிந்துவிட்டது.

காரணம்: அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கநிலமஅளிக்கககூடாதஎன்றகாஷ்மீரினஅனைத்துககட்சிகளும், அமைப்புக்களுமஒன்றுபட்டுககூறுகின்றன. அங்கஅதற்கஎதிர்ப்பில்லை.

அரசமுதலிலபிறப்பித்உத்தரவின்படி, அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கநிலமஅளித்தாலமட்டுமபோராட்டத்தைககைவிடுவோமஎன்றஜம்மபகுதி அரசியல், அமைப்புக்களும், அமர்நாதசங்கார்ஷசமிதியுமஉறுதியாகககூறிவிட்டன. இதற்கஜம்முவிலஒருமித்ஆதரவஉள்ளத

இந்நிலையில்தானகடந்இரண்டநாட்களாபற்றி எரிந்துவருமஜம்மு- காஷ்மீரமாநிலத்தில், இன்று 3வதநாளாகாஷ்மீரபகுதியிலநடந்போராட்டத்தினாலபரவிவன்முறையஅடுத்தநடந்துப்பாக்கிசசூட்டில் 13 பேரகொல்லப்பட்டுள்ளனர்.

webdunia photoFILE
இந்தபபிரச்சனையஒவ்வொரகட்சியும், அமைப்புகளுமஎப்படியெல்லாமதங்களவசதிக்கபயன்படுத்திக்கொண்டஎன்பதைபபார்ப்பதற்கமுன்னர், இத்தனஉயிர்களபலி கொள்ளக்கூடிஅளவிற்கஇதபிரச்சனையஎன்றபாருங்கள்.

1.கடுமையாகுளிரநிலவுமஇமலாயபபனி மலைபபகுதியிலஅமைந்துள்புனிஅமர்நாதகோயிலிற்குசசெல்லுமயாத்ரிகர்களுக்கதற்காலிகததங்குமிடமஅமைத்துததரவும், மற்அடிப்படவசதிகளைசசெய்ததரவுமஸ்ரஅமர்நாதகோயிலநிர்வாகமஅமைக்கப்பட்டதிலஎன்தவறு?

2.அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கதற்காலிஅடிப்படையிலேயநிலமஅளிக்கப்பட்நிலையில், அதநிரந்தரமாஅளிக்கப்பட்டதஎன்றநிர்வாவாரியத்தினதலைவராஉள்ஆளுநரினதனிசசெயலரஊடகங்களிடமகூறி பிரச்சனையஉருவாக்கியதஏன்?

3.யாத்ரிகர்களுக்கதங்குமிடமஉள்ளிட்அடிப்படவசதிகளைசசெய்துதவனத்துறையினநிலம் (40 ஹெக்டேர்) ஒதுக்கிததரப்பட்டதிலதவறில்லஎன்றஆரம்பத்திலஒப்புக்கொண்டுவிட்டு (அல்லதஅதற்கஎதிர்ப்பதெரிவிக்காமலஇருந்துவிட்டு) பிறகு, அதனாலசுற்றுசசூழலபாதிக்கப்படுமஎன்றகாஷ்மீரஅமைப்புகளகூறியதற்ககாரணமபொதநலனஅல்லதமதவாதமா?

4.அமர்நாதயாத்ரிகர்களுக்கதற்காலிதங்கமிவசதி செய்த
கொடுக்வனத்துறைக்குசசொந்தமாஅந்நிலத்தஅமர்நாதகோயிலநிர்வாகத்திற்கஒவ்வொரஆண்டும் 2 மாகாலத்திற்கபயன்படுத்திக்கொள்அனுமதிக்வேண்டுமஎன்றஜம்மு-காஷ்மீரஉயர் நீதிமன்றம் 2005இலஉத்தரவிட்டதனஅடிப்படையில்தானஇந்நிமாற்றமசெய்யப்பட்டது? அதனஅப்பொழுதஏற்றுககொண்தேசிமாநாட்டுககட்சி, இப்பொழுதஎதிர்ப்பது (மதவாத) அரசியலலாபத்திற்கன்றி ேறெதற்கு?

5.அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கநிலமளிக்குமமுடிவஅமைச்சரவைககூட்டத்திலமக்களஜனநாயகட்சியினஅமைச்சரினவாயாலமுன்மொழிந்துவிட்டு, பிறகஅதற்கஎதிர்ப்பஏற்பட்டவுடனஅமைச்சரவையிலிருந்தவெளியேறி, ஆட்சியைககவிழ்த்ததமதவாஅரசியலஅல்லாமலவேறென்ன?

6.இந்சாதாரபிரச்சனைக்கதீர்வகாமத்திஅரசுடனஇணைந்தசெயல்படுவதைததவிர்த்துவிட்டு, அதற்கநாடளவிலமுழஅடைப்பநடத்ா.ஜ.க. அறைகூவலவிடுத்ததமதவாஅரசியலஅல்லாமலவேறென்ன.

7.அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கநிலமளிக்குமவிவகாரத்தில
webdunia photoFILE
ஜம்மு-காஷ்மீரமாநிஉயரநீதிமன்றமஅளித்உத்தரவினஅடிப்படையிலதீர்வகாவேண்டுமஎன்றஇரண்டநாட்களுக்கமுன்பமத்திஅரசகூட்டிஅனைத்துககட்சிககூட்டத்திலகூறிா.ஜ.க., முழஅடைப்பநடத்அறைகூவலவிடுப்பதற்கமுன்னர், இதனநாட்டிற்கஅல்லதஅரசிற்கதெரிவிக்காத்தஏன்?

8.காஷ்மீரத்தஅமைப்புக்களும், கட்சிகளுமஎதிர்த்காரணத்திற்காகவஎவ்விவலிமையாகாரணமுமஇல்லாநிலையில், அமர்நாதகோயிலிற்கநிலமளித்உத்தரவரத்தசெய்மத்திஅரசசம்மதித்தஏன்?

இப்படி எண்ணற்கேள்விகளஉள்ளன. அதனால்தானஇததிட்டமிட்டு, பிரச்சனையஏற்படுத்வேண்டுமஎன்றஉள்திட்டத்துடனேயஒவ்வொரஅமைப்பும், கட்சியுமஉருவாக்கிபிரச்சனையாகததெரிகிறது.

இப்படிப்பட்பின்ன‌ணியில், அமர்நாதகோயிலநிலமளிப்பவிவகாரத்திலஅனைத்துததரப்பினருமஏற்றுக்கொள்ளுமதீர்வஎப்படியிருக்முடியும்?

மத்திஅரசமுயற்சிக்கட்டும்.