பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் நினைவு தினம்!

சனி, 22 மார்ச் 2008 (20:14 IST)
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தாய் நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள் பகத் சிங், சுகதேவ், ராஜ குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினம் மார்ச் 23, 1931.

ஈடிணையற்ற அந்த சுதந்திர போராளிகளின் நினைவாக அவர்களின் போராட்டம் இங்கு நன்றியுடன் நினைவு கூறப்பட்டுள்ளது.

விடுதலைபபுரட்சியாளர்களபகத்சிங், ராகுரு, சுகதேவ் (1919 - 1937)

webdunia photoWD
பஞ்சாபில்1919 ஆமஆண்டநடந்ஜாலியனவாலாபாகபடுகொலையாலஉந்தப்பட்டஇந்திவிடுதலைபபோராட்டத்திலதங்களஈடுபடுத்திககொண்பல்லாயிரக்கணக்காஇளைஞர்களிலகுறிப்பிடத்தக்கவர்களபகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.

நமதநாட்டஅடிமைப்படுத்திவெள்ளையரஆயுதமதாங்கிபோராட்டத்திலவிரட்வேண்டுமஎன்றஉறுதியுடனமுடிவெடுத்இந்இளைஞர்கள், 1924 ஆமஆண்டசச்சின்தரா நாதசன்யாலஎன்தேபற்றாளரதுவக்கிஇந்துஸ்தானவிடுதலஅமைப்பிலதங்களஇணைத்துககொண்டனர்.

இந்அமைப்பைசசேர்ந்ராம்விகாரராம் பிரசாதமிஸ்மில், ராஜேந்திரநாதலஹரி, அஷ்பஹூல்லகான், மன்மந்த்நாதகுப்தா, சந்திரசேகரஆசாதஆகியோர் 1925 ஆமஆண்டஆகஸ்ட் 9 ஆமதேதி காக்வோரி ரயிலநிலையத்திற்கவந்ரயிலநிறுத்தி அரசகஜானாவிற்ககொண்டசெல்லப்பட்பணத்தைககொள்ளையடித்தனர். இச்சம்பவமவெள்ளைஅரசிற்கபெருமதலைககுனிவையும், சவாலையுமஏற்படுத்தியது.

webdunia photoFILE
இதிலஈடுபட்டவர்களிலசந்திரசேகஆசாததவிர, மற்அனைவருமபிடிபட்டனர். இதனாலஅந்இயக்கமமுடங்கிவிட்நிலையில், நவ ஜவானபாரதசபஎன்அமைப்பபகத்சிங், பகவதி சரணவோரா, சுகதேவ், யாஷ்பாலஆகியோர் 1926லாகூரிலதுவக்கினர். மக்களிடையவிடுதலஉணர்வைததூண்டுமபொதுககூட்டங்களஇவ்வமைப்பநடத்தியது.

இதற்காராதுரோகுற்றமசாற்றப்பட்ராம்பிரசாதபிஸ்மில், ராஜேந்திரநாதலஹரி, அஷ்பகுல்லகானஆகியோர் 1927தூக்கிலிடப்பட்டனர்.

சாண்டர்ஸசுட்டுககொன்பகதசிங் (1928)

1928 ஆமஆண்டசைமனகமிஷனஎதிர்த்தகாங்கிரஸபோராட்டமஅறிவித்போதஅதிலபகத்சிங்கினநவ ஜவானபாரதஅமைப்புமஈடுபட்டது. அந்ஆண்டஅக்டோபர் 30 ஆமதேதியன்றசைமனகமிஷனைககண்டித்தநடந்ஆர்ப்பாட்டத்திலபஞ்சாசிங்கமலாலா லஜபதிராயகலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்களமீதகாவலதுறையினரதடியடி நடத்தினர். இதிலஇந்திவிடுதலைபபோராட்டத்தினமூத்தலைவர்களிலஒருவராலாலா லஜபதிராயபடுகாயமுற்றமருத்துவமனையிலசேர்க்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சபலனளிக்காமலநவமபர் 17 ஆமதேதி மரணமடைந்தார். இச்சம்பவமநாட்டிலபெருமகொந்தளிப்பஉருவாக்கியது.

லாலலஜபதிராயமீததடியடி நடத்திவெள்ளைகாவலஅதிகாரியாசாண்டர்ஸ், காவல் கண்காணிப்பாளரான ஸ்காட் ஆகியோர் மீது பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் குறிவைத்தனர். லஜபதிராயஇறந்தசரியாஒரமாதமகழித்து, டிசம்பர் 17 ஆமதேதியன்றபகத்சிங்கும், ராஜகுருவுமசாண்டர்ஸை சுட்டுககொன்றனர்.

சாண்டர்ஸஏனகொன்றோமஎன்பதனவிளக்கி லாகூரமுழுவதுமசுவரொட்டிகளஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவுமதலைமறைவாயினர்.

லாகூரசதி வழக்கு!

இந்காலகட்டத்திலதொழிலாளர்களுமவெள்ளைஅரசினஅடக்குமுறநடவடிக்கைகளையும், சட்டங்களையுமஎதிர்த்ததீவிரமாகபபோராடினர். அவர்களஒடுக்தொழிலதகராறசட்வரைவஆங்கிஅரசகொண்டவந்தது.

இச்சட்வரைவநிறைவேற்றப்படுமநாளிலடெல்லி மத்திசபையிலகுண்டவீசுவதஎன்றபகத்சிஙகூறிதிட்டமஏற்கப்பட்டு 1929 ஆமஆண்டஏப்ரல் 8 ஆமதேதி தொழிலதகராறசட்வரைவநிறைவேறியதஅறிவிக்ஜென்ரலசுஸ்டரஎன்வெள்ளைஅதிகாரி எழுந்தபோது, பார்வையாளரபகுதியிலஅமர்ந்திருந்பகத்சிங்கும், ி.ே. தத்தும், உறுப்பினர்களயாருமஅற்இருக்கைகளநோக்கி குண்டுகளவீசினர். செவிடர்களகேட்கசசெய்வதற்காநாங்களகுண்டவீசுகின்றோமஎன்றஎழுதப்பட்கைப்பிரதிகளையுமவீசினர்.

பகத்சிங்கும், தத்தும், ராஜகுருவுமகைதசெய்யப்பட்டனர். அவர்களுக்கஆயுளதண்டனவிதிக்கப்பட்டது. பிறகசாண்டர்ஸகொலவழக்கிலபகத்சிங், ராஜகுரு, சுகதேவஆகியோருக்கதூக்கதண்டனவிதிக்கப்பட்டது.

1931 ஆமஆண்டமார்ச் 23 ஆமதேதி இவர்களமூவருமதூக்கிலிடப்பட்டனர்.

உயிரதுறந்அவர்களினஉடல்களைககூஉறவினர்களிடமஒப்படைக்காமலசட்லஜநதிக்கரையிலஎரித்தனர். பகத்சிங்குமஅவரததோழர்களுமமூட்டிவிடுதலைதநாடமுழுவதுமபற்றி எரிந்தது.

தங்களது இன்னுயிரை ஈந்து அவர்கள் மூட்டிய விடுதலைத் தீ நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. சுதந்திர இயக்கத்திற்கு இன்னுயிரை ஈந்து உந்து சக்தியாகத் திகழ்ந்த அம்மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.