இலங்கை இனப் பிரச்சனை : எதிர்பார்த்த திருப்பமே!

செவ்வாய், 8 ஜனவரி 2008 (16:51 IST)
இலங்கஇனபபிரச்சனைக்கஅரசியலரீதியாதீர்வகாஉருவாக்கப்பட்போரநிறுத்ஒப்பந்தத்திலிருந்தவிலகிககொள்வதாசிறிலங்அரசஅறிவித்துள்ளதஇலங்கஉள்நாட்டபிரச்சனையிலஏற்பட்டுள்திருப்பமமட்டுமின்றி, இனபபிரச்சனைக்கபேச்சவார்த்தையினமூலமஅமைதிததீர்வகாவேண்டுமஎன்றவற்புறுத்தி வந்உலநாடுகளுக்குமஒரநெருக்கடியஉருவாக்கியுள்ளது.

சிறிலங்அரசினஇம்முடிவகுறித்தகருத்ததெரிவித்துள்அமெரிக்கா, ஜப்பானஉள்ளிட்நாடுகள், இம்முடிவவன்முறைக்கவழிவகுக்குமஎன்றும், இனபபிரச்சனைக்கதீர்வைததராதஎன்றுமகூறியுள்ளதமட்டுமின்றி, பேச்சவார்த்தையினமூலமகாணப்படுமஅரசியலதீர்வநீடித்தீர்விற்கும், நிரந்தஅமைதிக்குமவழிவகுக்குமஎன்றதங்களநிலையமீண்டுமவலியுறுத்தியுள்ளன.

இதகருத்தஇந்தியாவுமபிரதிபலித்துள்ளது. இனபபிரச்சனைக்கஅமைதிததீர்வகாவிடுதலைபபுலிகளுக்கும், சிறிலங்அரசிற்க்குமஇடையஅனுசரணையாளராபணியாற்றிநார்வேயும், இலங்கபோரநிறுத்தககண்காணிப்புககுழுவிலஇடம்பெற்றிருந்நார்டிகநாடுகளுமசிறிலங்அரசினஇம்முடிவிற்ககவலதெரிவித்துள்ளன.

ஏனெனிலஇலங்கஇனபபிரச்சனைக்கஅமைதி வழியிலதீர்வகாண்பதற்கான (பேச்சுவார்த்தமூலமான) வாய்ப்புக்களதொடரராணுநடவடிக்கைகளினமூலமதிறம்பதவிர்த்தவந்சிறிலங்அரசு, போரநிறுத்ஒப்பந்தத்திலிருந்தவிலகிககொண்டதினமூலமஅமைதி முயற்சிகளுக்காகதவுகளமுற்றிலுமாஅடைத்துவிட்டது.

வேடத்தைககலைத்சிறிலங்அரசு!

இலங்கஇனபபிரச்சனையகவனித்துவருமஎவருக்குமசிறிலங்அரசினஇம்முடிவஅதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையஅளித்திருக்காது.

webdunia photoFILE
இலங்கஇனபபிரச்சனைக்கபேச்சவார்த்தையினமூலமநிரந்தரததீர்வஎட்உருவாக்கப்பட்போரநிறுத்ஒப்பந்தத்திலிருந்தசிறிலங்அரசவிலகிக்கொள்ளவதாஅறிவித்திருப்பது, இனபபிரச்சனைக்கராணுவழியிலதீர்வகாவேண்டுமஎன்கின்அந்நாட்டஅரசின் (நீண்கால) உளதிட்டத்தினநிதர்சனமாவெளிப்பாடாகும்.

சிறிலங்அரசினஇந்முடிவஏததற்பொழுதஅங்கதீவிரமடைந்துள்மோதலினஎதிரொலியானதஅல்ல. மாறாக, எந்அன்னிநாடுகளினதலையீடுமின்றி, “இராணுபலத்தைககொண்டஇனபபிரச்சினைக்குததீர்வகாவேண்டும்” என்சிங்கமேலாதிக்கொள்கையைககொண்அரசியலஎண்ணத்தினவெளிப்பாடசிறிலங்அரசினஇந்முடிவாகும்.

இலங்கஇனபபிரச்சனைக்கபேச்சுவார்த்தமூலமதீர்வகாநார்வதலைமையிலாசர்வதேகூட்டமைப்பமுயற்சி மேற்கொள்ளததுவங்கிநாளமுதலஅதனதொடர்ந்தஎதிர்த்துவருமஜனதவிமுக்தி பெரமுணா, ஜாதிஹேஉருமயஉள்ளிட்தென்னிலங்ககட்சிகளுடனகூட்டணி சேர்ந்தவெற்றி பெற்றஆட்சியைககைப்பற்றிசிறிலங்அதிபரமகிந்ராஜபக்சே, அமைதிபபேச்சவார்த்தையிலநாட்டமகாட்டவில்லை. ராணுபலத்தஅதிகரிப்பதிலும், விடுதலைபபுலிகளபலவீனப்படுத்ராணுநடவடிக்கைகளதீவிரப்படுத்துவதிலுமகவனமசெலுத்தினார்.

“விடுதலைபபுலிகளராணுரீதியாஒழித்துக்கட்டிபிறகஇனபபிரச்சனைக்குததீர்வகாமுடியும்” என்றராஜபக்சேயினஇளைசகோதரருமஅமைச்சருமாகோத்தபராஜபக்சபேசியதெல்லாமஅதிபரமகிந்ராஜபக்சேயினகுரல்தானஎன்பதஇலங்கைபபிரச்சனையதொடர்ந்தகவனிப்பவர்களநன்கஅறிவார்கள்.

உளநாட்டுபபோரினாலும், ஆழிபபேரலைததாக்குதலாலஏற்பட்அழிவினாலுமபாதிப்படைந்த (தமிழர்களினபாரம்பரிபகுதிகளான) வடகிழக்கமாகாணங்களமற்றுமதெனஇலங்கையினமேம்பாட்டிற்காஉதமுன்வந்நார்வே, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிஒன்றியமஆகிநாடுகளஉறுப்பினர்களாகககொண்கொடநாடுகள் (Donor Nations) அமைப்பஅளித்அழுத்தத்தினகாரணமாபேச்சுவார்த்தையிலதொடர்ந்தபங்கேற்சிறிலங்அரசு, விடுதலைபபுலிகளுக்கஎதிராராணுநடவடிக்கைகளைததொடர்ந்ததீவிரப்படுத்தியது.

இனபபிரச்சனைக்குததீர்வகாணுமதிட்டத்தஉருவாக்அனைத்துககட்சிபபிரதிநிதிகளமற்றுமநிபுணர்களகொண்குழஒன்றஅமைத்தஉலநாடுகளினகண்களமிகசசாமர்த்தியமாமறைத்அதிபரராஜபக்சே, தனதஅயலுறவஅமைச்சரஇந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்நாடுகளுக்கஅனுப்பி ராணுபலத்தைககூட்டுவதற்காஅனைத்தமுயற்சிகளிலுமதீவிரமாஈடுபட்டார்.

ராணுரீதியா“தீர்வை” நோக்கி முன்னெடுக்கப்பட்திட்டமிட்நடவடிக்கையமணலாறபிரச்சையாகும். தமிழரபகுதிகளதவிர்த்துவிட்டு, மற்றபபகுதிகளுக்ககுடி நீர்ததிட்டத்தநிறைவேற்முற்பட்டதனகாரணமாகவே 2005 ஆமஆண்டபுலிகளுக்கும், ராணுவத்திற்குமஇடையமீண்டுமமோதலவெடித்தது. விடுதலைபபுலிகளினகட்டுப்பாட்டிற்குட்பட்பகுதிகளகைப்பற்சிறிலங்ராணுவமமேற்கொண்அந்நடவடிக்கையைததொடர்ந்தவெடித்மோதலஇன்றுவரதொடர்ந்துககொண்டிருக்கிறது.

எனவஇனபபிரச்சனைக்கஅரசியலரீதியாதீர்வகாண்பதஅதிபரராஜபக்சேயினதிட்டமல்என்பதஎன்றதெளிவாகிவிட்டது. ராணுவததீர்வநோக்கியதனதஅரசநடைபோடுகிறதஎன்பதனதனதசொல்லாலும், செயலாலுமநேரடியாகவும், மறைமுகமாகவுமதெரிவித்தவந்ராஜபக்சே, அதுவசரியாவழியென்றுமகூறியுள்ளார்.

ராணுவததீர்வஎன்றாலஎன்ன?

webdunia photoFILE
ஒரவாரத்திற்கமுன்னர், டிசம்பர் 26 ஆமதேதியன்று, தென்னிலங்கையிலஉள்மத்தாரஎன்இடத்திலநடந்சுனாமி பேரழிவநினைவநிகழ்ச்சி ஒன்றிலபேசிஅதிபரராஜபக்சே, “புலிகளுக்கஎதிராஇதுவரபெறாவெற்றிகளைபபெற்றுள்ளோம். இதன்மூலமஇனப்பிரச்சனைக்கராணுரீதியிலாதீர்வகாணுமவழி பிறந்துள்ளது. இதிலசந்தேகத்திற்கஇடமில்லை” என்றகூறினார். அதனைததொடர்ந்துதானபோரநிறுத்ஒப்பந்தத்திலஇருந்தவெளியேறுவதஎன்முடிவசிறிலங்அரசஎடுத்தது.

இவ்வாறகூறுவதற்கமுன்னரமற்றொரகருத்தையுமராஜபக்சகூறியுள்ளார். அதுவமிகவுமகவனித்தக்கது. “இனபபிரச்சனைக்கஅரசியலரீதியாதீர்வகாணவநாமவிரும்பினாலும், பயங்கரவாதத்தமுறியடிக்காமலஅதகுறித்துபபேசிக்கொண்டிருப்பதிலஅர்த்தமில்லை”. அதாவதவிடுதலைபபுலிகளராணுரீதியாமுறியடித்தஒழித்துக்கட்டியபபின்னரஅரசியலதீர்வஎன்றகூறுகிறார்.

முதலிலகூறியது: இனபபிரச்சனைக்கராணுரீதியிலாதீர்வகாணுமவழி பிறந்துள்ளதஎன்பது, அதனபிறககூறியிருப்பது: அரசியலரீதியாதீர்வகாணவேண்டுமெனிலபுலிகளமுறியடிக்காமலஅதசாத்தியமில்லஎன்பது. இவஇரண்டிற்குமவித்தியாசமஇருப்பதுபோலததோன்றினாலும், வேறுபாடஏதுமில்லை. ராஜபக்சேயைபபெறுத்தவரராணுவததீர்வஎன்பதும், அரசியலதீர்வஎன்பதுமஒன்றுதான். அதாவதஇலங்கைததமிழர்களினஅடையாளமாக, உரிமை, பாதுகாப்பஅரணாஇருந்துவருமதமிழீவிடுதலைபபுலிகளஇயக்கத்தராணுரீதியாஒழித்துக்கட்டுவதராஜபக்சேயைபபொறுத்தவர“இனபபிரச்சனைக்கதீர்வு” என்பது.

“விடுதலைபபுலிகளஒழித்துக்கட்டிவிட்டால் (இனப்) பிரச்சனமுடிந்தது” என்பதுதானராஜபக்சசந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுத்தியுள்சிறிலங்அரசினதிட்டமாகும்.

எனவஅவரதீர்வஎன்றகூறுவதமுற்றிலுமபொருளற்றசசொல்லாகும். இதைதானஉலநாடுகளபுரிந்துகொள்வேண்டும்.

தமிழர்களுக்கஅதிகாபகிர்வு, சுயாட்சி என்கின்எதுவுமசிறிலங்அரசினதிட்டத்திலஇல்லை. இலங்கையினஒற்றுமைக்கும், இறையாண்மைக்குமஉட்பட்டதமிழர்களினஇனபபிரச்சனைக்குததீர்வகாவேண்டுமஎன்றஇதுநாள்வரஇந்தியகூறிவந்ததற்கஎந்அர்த்தமுமஇல்லஎன்பதையசிறிலங்அரசினமுடிவதெளிவுபடுத்தியுள்ளது.

நாளை : இ‌ந்‌தியா‌வி‌ன் தலை‌யீடு ‌தீ‌ர்வை‌த் தருமா?