பெனாசிர் படுகொலையும் பாகிஸ்தான் எதிர்காலமும்!

சனி, 29 டிசம்பர் 2007 (16:41 IST)
webdunia photoWD
பாகிஸ்தானமுன்னாளபிரதமரபெனாசிரபுட்டசுட்டுககொல்லப்பட்டதனாலஅந்நாட்டஅரசியலிலஏற்பட்டுள்வெற்றிடத்தநிறைவசெய்யக்கூடிதலைவர்(கள்) இல்லாததஅந்நாட்டினஎதிர்காலமகுறித்கேள்வியஎழுப்பியுள்ளது.

பாகிஸ்தானிலமீண்டுமஜனநாயகத்தநிலைநிறுத்துவேனஎன்உறுதியாமுழக்கத்துடன் 8 ஆண்டுகளுக்குபபிறகநாடதிரும்பிபெனாசிர், ஜனநாயகத்தநிலைநிறுத்துமஇப்போராட்டத்திலஈடுபடப்போகுமதனதஉயிருக்கமிகபபெரிஅச்சுறுத்தலஉள்ளதஎன்றபாகிஸ்தானமண்ணிலகாலடி வைத்ததுமகூறினார்.

அவரகூறியதநூற்றுக்கநூறஉண்மஎன்பதை, அவருக்கவரவேற்பஅளித்தநடத்தப்பட்ஊர்வலத்திலநடந்பயங்ககுண்டவெடிப்பநிரூபித்தது. பெனாசிரகாயமின்றி தப்பினாலும், அவருடைஆதரவாளர்கள் 143 அத்தாக்குதலிலகொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானஅரசதனக்கஉரிபாதுகாப்பஅளிக்வேண்டுமஎன்றபெனாசிரவெளிப்படையாகவகோரினார். பாதுகாப்புமஅளிக்கப்பட்டதாகககூறப்பட்டது. ஆனாலமிகசசாதரணமாபெனாசிரசுட்டுககொல்லப்பட்டுவிட்டார்.

பெனாசிரபடுகொலஇரண்டகேள்விகளஎழுப்பியுள்ளது. ஒன்று, பாகிஸ்தானினஎதிர்காலம். இரண்டு, அவரபடுகொலசெய்யப்பட்டததொடர்பாசதி.

பாகிஸ்தானினஎதிர்காலம்!

webdunia photoWD
பாகிஸ்தானிலமீண்டுமஜனநாயகத்தமலரசசெய்நடைபெற்றுவந்முக்கிஅரசியலமுயற்சிகளுக்கபலமசேர்ப்பதாபெனாசிரினவருகஇருந்தது. பாகிஸ்தானஅதிபரபர்வேஸமுஷாரஃப், ஆட்சி அதிகாரத்ததனகையிலவைத்துக்கொள்தடையாஇருந்நீதிததுறையைககட்டுப்படுத்த, உச்நீதிமன்நீதிபதியபதவி நீக்கமசெய்தமட்டுமின்றி, அவரவீட்டுசசிறையிலவைத்ததையடுத்தஏற்பட்எதிர்ப்பபெனாசிரினவருகைக்குபபிறகமிகபபெரிஜனநாயஎழுச்சியாபலம்பெற்றது.

இரண்டமுறபாகிஸ்தானபிரதமராஇருந்தமக்களமத்தியிலசெல்வாக்குபபெற்அரசியலதலைவராகததிகழ்ந்பெனாசிரபேசிகூட்டங்களுக்கமக்களவெள்ளமெனததிரண்டததொலைக்காட்சிசசெய்திகளபடமபிடித்துககாட்டின. பெனாசிரபடுகொலசெய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கமுன்னரசிந்தமாகாணத்திலஅவரகலந்துகொண்டபேசிபேரணியிலகூடிகூட்டமஜனநாயவிரும்பிகளுக்கநம்பிக்கையையும், ஆட்சியாளர்களுக்கும், மதவாதிகளுக்ககலக்கத்தையுமஏற்படுத்தியதாஅந்நாட்டுசசெய்திகளகூறின.

இப்படிப்பட்சூழலில்தானபெனாசிரபடுகொலசெய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானராணுஆட்சியாளர்களுக்கஎதிராமக்களசக்தியைததிரட்டக்கூடிஇரண்டதலைவர்களில் (மற்றொருவரநவாஸஷெரீஃப்) முதன்மையானவராபெனாசிரதிகழ்ந்தார். பாகிஸ்தானிலஜனநாயகத்தநிலைப்படுத்துவதற்கநவாஸஷெரீஃபுடனஇணைந்தபோராடுவேனஎன்றுமபெனாசிரஅறிவித்தார். பாகிஸ்தானமுழுவதுமபயணமமேற்கொண்டமக்களஅதற்காஆயத்தப்படுத்துமதீவிரபபிரச்சாரத்திலஈடுபட்டிருந்நிலையிலஅவரபடுகொலசெய்யப்பட்டுள்ளார்.

அதனால்தானபெனாசிரினபடுகொலஜனநாயமுயற்சிகளுக்கவிழுந்பேரிடியாகருதப்படுகிறது. ராணுஆட்சியாளர்களினதற்குறித்தனமான, அடக்குமுறஆட்சியாலும், அடிப்படைவாதிகள், மதககொள்கையஅடிப்படையாக்ககொண்டகொலைவெறி ஆட்டமபோடுமபயங்கரவாதிகளினபிடியிலசிக்கிததிணறிககொண்டிருக்குமபாகிஸ்தானமக்களினமாற்றத்தநோக்கிஅரசியலஉணர்வுகளுக்கவடிகாலாகவும், அடையாளமாகவுமபெனாசிரதிகழ்ந்தார். எனவேதானஅவரதபடுகொலஅந்நாட்டிலமட்டுமின்றி, அண்டை- அயலநாடுகளிலுமஅதிர்ச்சியஏற்படுத்தியுள்ளது.

இந்திய - பாகிஸ்தானபிரிவினைக்குபபிறகஅந்நாட்டினபிரதமராஇருந்லியாகதஅலி சுட்டுககொல்லப்பட்அதஇடத்தில் - அவரதபெயரிடப்பட்டுள்லியாகதபாகபூங்காவில் - தானபெனாசிரபுட்டோவுமசுட்டுககொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானஇஸ்லாமிநாடாஅறிவிக்வேண்டுமஎன்குருக்களினகோரிக்கையஏற்காததால்தானலியாகதஅலி சுட்டுககொல்லப்பட்டதாஅந்நாட்டவரலாறகூறுகிறது. அதுவஇப்போழுதுமநடந்துள்ளது. ஜனநாயகத்தவிரும்பாராணுஆட்சியாளர் (முஷாரஃப்), அதஇஸ்லாத்திற்கஎதிரானதஎன்றகூறுமமதவாதிகள், இஸ்லாத்தின்படிதானஆட்சி நடக்வேண்டுமஎன்றவலியுறுத்திவருமபயங்கரவாஇயக்கங்களஆகியவற்றினபலமாபிடியிலசிக்கியிருக்குமபாகிஸ்தானில் செல்வாக்கமிக்கததலைவராகததிகழ்ந்பெனாசிருமஇல்லாநிலையிலஅங்கமீண்டுமஜனநாயகமநிலைநிறுத்தப்படுவதகானலநீரே.

webdunia photoFILE
நவாஸஷெரீஃபினபாகிஸ்தானமுஸ்லிமலீக்கும், இம்ரானகானினஇன்சாஃபகட்சியும், மேற்குறிப்பிடப்பட்மூன்றஒத்கருத்துடைஆயுத, அதிகாபலமகொண்சகதிகளஎதிர்த்தஜனநாயகத்தநிலைநிறுத்துவதமிமிகககடினமானதே.

சுலபமாநடந்படுகொலை!

லியாகதஅலி பாகபூங்காவிலநடந்மாபெருமபொதுககூட்டத்திலபேசிவிட்டு, மேடையிலிருந்தஇறங்கி தனதவாகனத்தநோக்கி பெனாசிரநடக்கும்போது, இருபக்கமுமமக்களதிரளஅவரநெருக்கியது. தனதகட்சியினபொறுப்பாளர்களஅவரநடப்பதற்கவழி ஏற்படுத்திதர, கையசைத்துககொண்டதனதவாகனத்திற்குசசென்றாரபெனாசிர். அவருக்கஅருகஒரபாதுகாவலருமஇல்லை!

பெனாசிரசுட்டுககொல்லப்பட்டவுடனகாட்டப்பட்இக்காட்சிகளகண்அனைவருக்குமஇதநிச்சயமஆச்சரியமளித்திருக்கும். தன்னகாப்பாற்அருகஆயுதமேந்திஒரமெய்க்காப்பாளருமஇல்லாதத
அறிந்துமவாகனத்திலஏறிபெனாசிர், வாகனத்தினஉளசென்றமேற்பகுதிக்கவந்ததன்னைககாகாத்திருக்குமமக்களநோக்கி கையசைத்தபோதுதானஅவரசுடப்பட்டார்.

இரண்டமுறபாகிஸ்தானபிரதமராஇருந்அவருக்கமுழுமையாபாதுகாப்பஅளிக்கப்படாததஅவரமிகசசுலபமாதீர்த்துக்கட்டுவதற்கவழியேற்படுத்திவிட்டது.

“நாங்கள்தானபெனாசிரசுட்டுககொன்றோம்” என்றஅறிவித்ததனமூலமஅலகய்டபயங்கரவாஇயக்கமபெனாசிரசுட்டுககொன்றதஎன்றஉலகிற்கதெரிவிக்கப்பட்டுவிட்டது (சற்று முன் கிடைத்த செய்தி: பெனாசிரை சுட்டுக் கொன்றது தாங்கள் அல்லவென்றும், இதனைச் செய்தது பாகிஸ்தான ராணுவமே என்று அல் கய்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது).

ஆனால், அவரமிகசசுலபமாக, மிஅருகிலஇருந்தசுட்டுத்தள்ள (பாதுகாப்பவளையங்களஏற்படுத்தாததனமூலம்) பாகிஸ்தானஅரசவழி ஏற்படுத்திவிட்டதஎன்பதகொஞ்சமயோசித்துபபார்த்தால
webdunia photoFILE
புரிந்துவிடும். பெனாசிரசுட்டுககொல்லப்பட்டதுமநமதநாட்டினமுன்னாளபிரதமரராஜூவகாந்தி கொல்லப்பட்டதைபபோன்றுதானநடந்துள்ளது (நடத்தப்பட்டுள்ளது). முக்கியபபிரமுகர்களுக்காஅதிகபட்பாதுகாப்பஉறுதி செய்யக்கூடிநடவடிக்கைகளராஜூவபடுகொலையிலஎடுக்கப்படவில்லஎன்பதஅதகுறித்தவிசாரித்நீதிபதி ஜெயினவிசாரணஆணையத்திலும், பாதுகாப்பஏற்பாடுகளகுறித்தவிசாரித்நீதிபதி வர்மஆணையத்தாலுமசுட்டிககாட்டப்பட்டதாகசசெய்திகளவந்தன.

எனவே, உரிபாதுகாப்பைததவிர்த்தனமூலமபெனாசிரினபடுகொலைக்கமுஷாரஃபஅரசவழிவகுத்துககொடுத்துவிட்டதஎன்பாகிஸ்தானமக்களகட்சியினகுற்றச்சாற்றிலநிச்சயமஅடிப்படையுள்ளது.

எனவே, பெனாசிரபடுகொலஏதஅலகய்டஇயக்கமநடத்திதாக்குதல்களிலஒன்றுதானஎன்றஎண்ணத்தக்கதாஇல்லை, இல்லவஇல்லை. இந்தியஉட்பபல்வேறநாடுகளிலஇப்படிப்பட்பெருமஅரசியலபடுகொலைகளநடந்துள்ளன, நடத்தப்பட்டுள்ளன. இவைகளினஉண்மைகளமுழுமையாவெளிக்கொணர்வதினமூலமாமட்டுமே, மீண்டுமஅவைகளநிகழ்த்தப்படாமலதடுக்உதவும்.