வருமான வ‌ரி கால‌க்கெடு ‌நீடி‌ப்பு!

செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (17:36 IST)
சி‌க்‌கி‌ம் மா‌நில‌த்‌தி‌ல் வ‌சி‌க்கு‌ம் மற்ற மா‌நில‌த்தைச் சேர்ந்தவர்கள் வருமா‌னவ‌ரி தா‌க்க‌ல் செய்வத‌ற்கான அ‌றிவுரை வழ‌ங்குவதற்கு தாம‌த‌ம் ஏ‌ற்ப‌ட்டது. இதனால் வருமான வ‌ரி‌க் க‌ண‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்யு‌ம் கால‌க்கெடுவை, ம‌‌த்‌திய நேரடி வ‌ரிக‌ள் வா‌ரிய‌ம் ‌நீடி‌த்துள்ளது.

வருமான நேரடி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வ‌ரி க‌ண‌க்கு ம‌ற்று‌ம் த‌ணி‌க்கையாள‌ரி‌ன் அறி‌க்கையை தா‌க்க‌ல் செ‌ய்ய கொடு‌க்க‌ப்ப‌ட்ட கடை‌சி நாளான ஜூலை31ஆ‌ம் தே‌தி‌ எ‌ன்பத‌ற்கு‌ப் ப‌தில், அடு‌த்த மாத‌‌ம் அ‌க்டோப‌ர் 31ஆ‌ம் தே‌‌தி வரை தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்