டாலர் மதிப்பு 10 பைசா அதிகரித்தது!

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (20:08 IST)
அந்நிெலாவணி சந்தையிலஇந்திரூபாய்க்கஎதிராடாலரினமதிப்பு 10 பைசஅதிகரித்தது.

அந்நியசசெலாவணி சந்தையிலஇந்திரூபாய்க்கஎதிராடாலரினமதிப்பசரிவததடுத்தநிறுத்துமநடவடிக்கைகளிலரிசர்வவங்கி ஈடுபட்டது. இதனாலடாலரினமதிப்பஅதிகரித்தது.

காலையில் 1 டாலரினவிலூ. 39.69/70 என்அளவிலவர்த்தகமதொடங்கியது. பங்குசசந்தையிலஅந்நிநேரடி மூதலீட்டநிறுவனங்கள், இன்றுமஅதிகளவமுதலீடசெயதனர்.

அதனாலடாலரஅதிகளவவந்தகுவிந்தது. டாலரினமதிப்பசிறிதகுறைந்தது.
இதனதடுத்தநிறுத்ரிசர்வவங்கி தொடர்ந்ததலையிட்டடாலரவாங்கியது. இதனாலடாலரினமதிப்பஅதிகரித்து, ஒரநேரத்தி்ல 1 டாலரூ.39.84 என்அளவிலஇருந்தது.

ரிசர்வவங்கி தொடர்ந்தசந்தையிலஈடுபட்டு, ரூபாயினமதிப்பகுறைக்கும். இதனாலடாலரமதிப்பஅதிகரித்து, அடுத்வாரத்தில் 1 டாலரூ 40.20 என்அளவவருமவரரிசர்வவங்கியினதலையீடஇருக்குமஎன்றகார்ப்பரேசனவங்கியைசசேர்ந்தமூத்அதிகாரி சுதர்சனபததெரிவித்தார்.

இறுதியி்ல 1 டாலரூ.39.70/71 என்அளவிலமுடிவடைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்