×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பின்லாந்து நாட்டில் செவிலியர்களுக்கு வேலை
திங்கள், 26 மே 2008 (14:33 IST)
பின்லாந்து நாட்டில் பணிபுரிய தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற 10,000 செவிலியர்கள் தேவை என்று அந்நாட்டு அரசு கேட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் இளங்கோ கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் இளங்கோ, "தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற செவிலியர்களின் மருத்துவ சேவை சிறப்பாக உள்ளத. இதை நிரூபிக்கும் வகையில், பின்லாந்து நாட்டு அரசு, அந்நாட்டில் பணியாற்ற 10,000 செவிலியர்கைள தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
செவிலியர் படிப்பு முடிந்து பணி புரிந்து வருபவர்கள், செவிலியர் படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் ஒரு நிலையில் நின்றுவிடாமல் தொடர்ந்து மருத்துவம் சார்ந்த படிப்புகளை படித்து தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x