×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பின்லாந்து நாட்டில் செவிலியர்களுக்கு வேலை
திங்கள், 26 மே 2008 (14:33 IST)
பின்லாந்து நாட்டில் பணிபுரிய தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற 10,000 செவிலியர்கள் தேவை என்று அந்நாட்டு அரசு கேட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் இளங்கோ கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் இளங்கோ, "தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற செவிலியர்களின் மருத்துவ சேவை சிறப்பாக உள்ளத. இதை நிரூபிக்கும் வகையில், பின்லாந்து நாட்டு அரசு, அந்நாட்டில் பணியாற்ற 10,000 செவிலியர்கைள தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
செவிலியர் படிப்பு முடிந்து பணி புரிந்து வருபவர்கள், செவிலியர் படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் ஒரு நிலையில் நின்றுவிடாமல் தொடர்ந்து மருத்துவம் சார்ந்த படிப்புகளை படித்து தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தீர்ப்பு!.. 9 பேரும் குற்றவாளிகள்!...
சிவகார்த்திகேயனுக்கு சனி பிடிச்சிடுச்சி!.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய நாஞ்சில் சம்பத் கலாய்!...
நம்மகிட்ட 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருக்கு!.. மோடி தகவல்..
சீட் பத்தாது!.. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை புறக்கணித்த ஜிகே வாசன்!..
ஒரு மணி நேரத்தில் 12 லட்சம் கோடி இழப்பு!.. இந்திய பங்குச்சந்தையில் சரிவு..
செயலியில் பார்க்க
x