ராணுவத்தில் எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் என்ஜினீரிங் பிரிவில் பனியாற்றிய ஹரிந்தர்நாத் 2011-இல் ஓய்வு பெற்று 2013 முதல் இந்த வங்கியில் கவலராக பணி புரிந்து வந்துள்ளார். தற்போது இந்த பாதுகாப்பு காவலர் காவல் துறையின் காவலில் எடுக்கப்பட்டு ஐபிசி 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.