இந்தத் தாக்குதலில் கெஜ்ரிவாலின் இடது கண் வீங்கிப்போனது.
பிறகு 19 வயது அப்துல் வாஹித் என்பவரை சந்திக்கிறார் கெஜ்ரிவால். இவர் டெல்லி ஜாமியா நகர் குடியிருப்பு வாசி ஆவார். இவர் ஏப்ரல் 4ஆம் தேதி டெல்லியில் தக்ஷின் புரி பகுதியில் கெஜ்ரிவாலை இரண்டு குத்து விட்டார்.