இந்தப் புதிய சட்டப் பிரிவின்படி, இனி செம்மரக்கடத்தலில் முதல்முறை கைது செய்யப்படுபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 3லட்சம் முதல் ரூ. 10 லட்சம்வரை அபராதமும் விதிக்கப்படும். இரண்டாவது முறை கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.