அ‌‌ந்த ‌விஷய‌த்‌தி‌ல் ஆ‌ண்க‌ள் எ‌ப்படி?

திங்கள், 26 அக்டோபர் 2009 (12:21 IST)
எ‌ன்னதா‌னநாக‌ரீக‌மவள‌ர்‌ந்து, த‌ங்க‌ள் ‌வீ‌ட்டமக‌ளிரு‌க்கு எ‌ல்லாவ‌ற்‌றிலு‌ம் இணையாஇட‌மகொடு‌த்தாலு‌மஆ‌ண்க‌ளஅ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ல் ‌பி‌ன்த‌ங்‌கி‌த்தா‌னஉ‌ள்ளன‌ர். அ‌ந்த ‌விஷய‌த்‌தில‌பெ‌ண்க‌ளம‌ட்டுமமு‌ன்வவே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌நினை‌க்‌கிறா‌ர்க‌ள்.

அதஎ‌ன்அ‌ந்த ‌விஷய‌மஎ‌ன்று ‌நீ‌ங்க‌ளமுக‌மசு‌ழி‌ப்பதபு‌ரி‌கிறது.

அதாவது, அ‌ந்த ‌விஷய‌மஎ‌ன்பதகுடு‌ம்ப‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு ‌விஷய‌ம்தா‌ன். ஒரகுடு‌ம்ப‌த்‌தி‌ற்கஒரகுழ‌ந்தபோது‌மஎ‌ன்றஅரசா‌ங்க‌ம் ‌பிர‌ச்சார‌மசெ‌ய்தவ‌ந்தாலு‌ம், சகோதர‌பபாச‌த்‌தி‌ற்காஇர‌ண்டகுழ‌ந்தைக‌ளஇரு‌ப்பதுதா‌னந‌ல்லதஎ‌ன்பதபெரு‌ம்பாலானோ‌ரி‌னகரு‌த்து.

ச‌ரி அ‌ப்படியஇர‌ண்டாவதகுழ‌ந்தபெ‌ற்று‌ககொ‌ண்ட ‌பிறகமுத‌லகா‌ரியமாசெ‌ய்வதகுடு‌ம்ப‌கக‌ட்டு‌ப்பாடுதா‌ன். பெரு‌ம்பாலாமரு‌த்துவமனைக‌ளி‌லஇர‌ண்டாவதகுழ‌ந்தை ‌பிற‌ந்உடனே, மரு‌த்துவ‌ர்களகுழ‌ந்தையை‌பபெ‌‌ற்றெடு‌த்பெ‌ண்‌ணி‌ற்ககுடு‌ம்ப‌கக‌ட்டு‌ப்பா‌ட்டஅறுவை ‌சி‌கி‌ச்சையை‌சசெ‌ய்தவ‌ிடு‌கி‌ன்றன‌ர்.

ஆனா‌லஇ‌ந்குடு‌ம்ப‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு ‌‌சி‌கி‌ச்சை‌க்கஆ‌ண்‌க‌ளம‌ட்டு‌மமு‌ன்வராததுதா‌ன் ‌மிக‌‌‌ப்பெ‌ரிய‌ககவலைய‌ளி‌க்கு‌ம் ‌விஷயமாகு‌ம்.

அதாவதவாசெ‌க்ட‌மி என‌ப்படு‌மஆ‌ண்களு‌க்காகரு‌த்தடசெ‌ய்தகொ‌ண்ஆ‌ண்க‌ளஇ‌ந்‌தியா‌வி‌ல் ‌விர‌ல் ‌வி‌ட்டஎ‌ண்ணு‌மஅ‌ள‌வி‌ற்கு‌த்தா‌னஇரு‌ப்பா‌ர்க‌ளபோல. இ‌‌ந்த ‌சி‌கி‌ச்சை‌யி‌ல், க‌த்‌தியோ, காயமோ, தையலோ, ர‌த்த இழ‌ப்போ எதுவு‌ம் ‌கிடையாது எ‌ன்பது இ‌ன்னொரு ‌விஷய‌ம்.

த‌மிழக‌த்‌தில‌் ‌சிஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்பஆ‌ண்களு‌க்காகரு‌த்தடஅறுவை ‌சி‌கி‌ச்சபெரு‌ம் ‌விள‌ம்பர‌ம், ‌வி‌ழி‌ப்புண‌ர்வுகளு‌க்கம‌த்‌தி‌யி‌லநட‌த்த‌ப்ப‌ட்டது. ஆனா‌லத‌ற்போதஅதுவு‌மஎ‌ங்கேமற‌ை‌ந்து‌வி‌ட்டது.

அ‌ந்வகை‌யி‌லகட‌ந்த ‌சிவார‌ங்களு‌க்கமு‌ன்பபெ‌‌ங்களூ‌ரி‌லந‌ட‌ந்முகா‌மி‌லஆ‌ண்க‌ளஇ‌ந்த ‌விஷய‌த்‌தி‌‌ற்கு ‌‌மிகவு‌மபய‌ப்படு‌கி‌ன்ற‌ன‌ர், கூ‌ச்ச‌ப்படு‌கி‌ன்றன‌ரஎ‌ன்பதஅ‌ப்ப‌ட்டமாதெ‌ரி‌ந்தது.

பெங்களூர் புறநகர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கே.ஆர். புரம் அரசு மருத்துவமனையில் இ‌‌ம்மா‌தி‌ரியாமுகாம் நடைபெற்றது. அந்த முகாம் பற்றி பநா‌ட்களு‌க்கமு‌ன்பஒ‌லி‌ப்பெரு‌க்‌கி, போ‌ஸ்ட‌ர்க‌ள் ‌மூல‌மபலத்த பிரச்சாரம் செய்யப்பட்டிருந்த போதிலும், முகா‌மி‌ற்கவ‌ந்தவ‌ர்க‌ளவெறு‌ம் 5 பே‌ர்தா‌ன். ஆ‌ம், 5 பே‌ர்தா‌னவாசெக்டமி ‌சி‌கி‌ச்சபெ‌ற்றஅத‌ற்காக, தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையு‌ம் பெற்றுச் சென்றவர்கள்.

எ‌ல்லா ‌விஷய‌ங்களு‌க்கு‌மநா‌ன்தா‌னகு‌டு‌ம்ப‌ததலைவ‌ன், என‌க்கு‌த்தா‌னமுத‌லஉ‌ரிமை, முத‌லம‌ரியாதஎ‌ன்றமு‌ன்‌‌நி‌ற்கு‌மஆ‌ண், இ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கம‌ட்டு‌ம் ‌பி‌ன்த‌ங்குவதஎதனால‌்?

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்டவ‌ர்க‌ள் எ‌ன்று வெ‌ளியே தெ‌ரி‌ந்தா‌ல் அவமான‌ம் எ‌ன்ற கரு‌த்து‌ம், அதை செ‌ய்து கொ‌ள்வது ஏதோ த‌ங்களை ஊன‌ப்படு‌த்துவது போலவு‌ம், ஆ‌ண்மை‌த் த‌ன்மையை இழ‌ப்பது போலவு‌ம் ஆ‌ண்க‌ள் ‌நினை‌ப்பதே இத‌ற்கு மு‌க்‌கிய‌் காரண‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மனோத‌த்துவ ‌நிபுண‌ர்க‌ள்.

பி‌ள்ளை‌ப்பெறு‌மக‌ஷ‌்ட‌த்தை‌த்தா‌னபெ‌ண்க‌ளபடு‌கிறா‌ர்களே? இ‌ந்கஷ‌்ட‌த்தையாவது ‌நீ‌ங்க‌ளப‌கி‌ர்‌ந்தகொ‌ள்ளலாமே?

வெப்துனியாவைப் படிக்கவும்