விஜய்யின் முந்தைய படமான 'பைரவா' படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடு கொடுத்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே வெளிநாட்டு உரிமை குறித்து பேச முடியும் என்று மறைமுக ரெட் கார்ட் போட்டது போல் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் 'மெர்சல்' படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.