எனவே, இனி டிராபிக் போலீஸார் விதிக்கும் அபராததை ஆன்லைனில் செலுத்தலாம். அபராத பணத்தை செலுத்தியவுடன், டிஜிட்டல் இன் வாய்ஸ் குறிப்பிட்ட போலிஸ் அதிகாரிக்கு அனுப்பப்படும்.
பின்னர், தொகை பெறப்பட்டதும், அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ஆவணங்கள் அனைத்து தபால் மூலம் அவரை வந்து சேரும்.