×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வியாழன், 11 டிசம்பர் 2008 (17:12 IST)
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்று நீதிமன்றத்தில் குண்டுவெடிக்கும் என்று வந்த தொலைபேசி மிரட்டலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எஸ்பிளனேடு காவல்நிலையத்துக்கு இன்று பிற்பகல் 12 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய அந்த மர்ம நபர், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெருநகர நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், சிறிய வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் 30 நிமிடத்தில் குண்டுவெடிக்கும் என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து சோதனை நடத்தினர். 90 நிமிடம் நடந்த சோதனைக்கு பிறகு அது வெறும் புரளி என்று தெரியவந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டலால் நீதிமன்ற பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
செயலியில் பார்க்க
x