செ‌ன்னை‌யி‌ல் பு‌திய ‌திரையர‌ங்க‌ம்: படு‌த்து‌‌க் கொ‌ண்டே பட‌ம் பா‌ர்‌க்கலா‌ம்!

Webdunia

வெள்ளி, 9 நவம்பர் 2007 (16:19 IST)
செ‌ன்னை புரசைவா‌க்க‌த்தி‌ல் உ‌ள்ள அ‌பிரா‌மி ‌திரையர‌ங்கு வளாக‌த்‌தி‌ல் மேலு‌ம் ஒரு பு‌திய ‌திரையர‌ங்கு உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌‌ந்த ‌திரையர‌ங்‌கி‌ல் படு‌த்து‌க் கொ‌ண்டே பட‌ம் பா‌ர்‌க்கு‌ம் வ‌ச‌தியு‌ள்ளது.

சென்னபுரசைவாக்கத்திலஉள்அபிராமி மெகாமாலதிரையரங்கவளாகத்தில் "ஸ்வர்ணசக்தி அபிராமி' என்பெயரில் கட்டப்பட்டுள்ள புதிதிரையரங்கை உ‌ள்ளா‌ட்‌சி‌த் துறை அமைச்சரு.க.ஸ்டாலின் திறந்தவைத்தார். திரையரங்கபராமரிப்பு, மேம்பாட்டிலபுதிமுயற்சிகளஅபிராமி மெகாமாலமேற்கொண்டவருகிறது. அதனஉரிமையாளரஅபிராமி ராமநாதனஉலகத்தரமமிக்முயற்சிகளமேற்கொண்டவருகிறார்.

அதனஒரபகுதியாக "ஸ்வர்ணசக்தி அபிராமி' என்புதிதிரையரங்கஉருவாக்கி உள்ளது. படுத்துககொண்டபடமபார்க்குமவசதி இதிலஉள்ளது. மேலும், உணவுகளஆர்டரசெய்தபடமபார்த்துககொண்டசாப்பிடுமவசதியும் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டலதொழில்நுட்பத்திலசிறப்பாஒலி, ஒளி அமைப்புகளுடனஇந்திரையரங்கவடிவமைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்