தீபிகா படுகோனுக்கு பாராமுகம்!

கவிழ்ப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் தீபிகா படுகோன். யுவராஜுடனான காதல் அதன் முதல்கட்டத்தை தாண்டும்முன், யுவராஜை தூக்கி கடாசிவிட்டு, ரன்பீர் கபூருடன் கைகோர்த்திருக்கிறார்.

இது பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்னொரு காரியம் செய்துள்ளார் தீபிகா.

ஓவர் நைட்டில் இவருக்கு உலகப்புகழ் தேடித் தந்தவர் பாராகான். ஓம் சாந்தி ஓம் படத்தின் இயக்குனர்¨. பாராகானும், ஷாருக்கானின் மனைவி கெளரியும் சமீபத்தில் நடந்த லக்மே ·பேஷன் விக்கில் கலந்துகொண்டனர்.

·பேஷன் வீக்கில் கலந்துகொண்ட பிற வி.ஐ.பி.களை தேடிச் சென்று ஹாய் சொன்ன தீபிகா, பாராகனையும், கெளரியையும் கண்டுகொள்ளவில்லை. சின்னதாக ஒரு ஹாய் கூட சொல்லவில்லையாம்.

தீபிகாவின் இந்தச் செயல் இந்திப் படவுலகையே எரிச்சல் பட வைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்