மத உயர்வை புண்படுத்தியதாக சல்மான் மீது வழக்கு

ஞாயிறு, 22 டிசம்பர் 2013 (15:30 IST)
முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
FILE

முகமது என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். பிக் பாஸ் தயாரிப்பாளர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் கான் சொர்க்கம் நகரத்தை சித்தரித்திருந்த விதம் முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி இந்த காரணமாக வழக்கை முகமது தொடுத்துள்ளார்.

இத்தனைக்கும் சல்மான்கானும் ஒரு முஸ்லீம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்