×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நிக்கறா நடக்குறா சிணுங்கறா...
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (18:17 IST)
பாடலாசிரியர்கள் பல்லை நற நறக்கிறார்கள். படம் இயக்குகிறவர்கள் எல்லாம் பாடலாசிரியர்களானால் பற்றி எரியத்தானே செய்யும் வயிறு. இயக்குனர்களையும் நொந்து கொள்வதற்கில்லை. வெம்பிப்போன கவி மனதை அவர்களும் எப்படிதான் ஆற்றப்படுத்துவார்கள்.
தமிழகம் படத்தை இயக்கும் கே. சுரேஷ் குமார் நல்ல கவிதைக்காரர். படத்தில் ஒரு பாடலும் எழுதியிருக்கிறார். சாம்பிளுக்கு மூன்று வரிகள்.
நிக்குறா நடக்குறா சிணுங்குறா
ஏன்டி இப்படி நடிக்கிற
என்ன சொல்ல நினைக்கிற...
நல்லவேளை, ஒரு பாடலுடன் சுரேஷ் குமாரின் கவிமனம் அமைதியடைந்து விட்டது. மீதி பாடல்களை தொழில்முறை பாடலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். சாம்பிளுக்கு முத்து விஜயனின் முத்தான மூன்று வரிகள்.
என்ன வெச்சுக்கடா இல்லை கட்டிக்கடா
பல சேட்டை பண்ணி
பாடாய் படுத்துடா...
பாடலை படித்து பரவசமானவர்கள் இசையுடன் கேட்டு மகிழ ஆடியோ ரிலீஸ் செய்திருக்கிறார்கள். கேளுங்கள் கேளுங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள்!
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
96 புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!
பர்ப்பிள் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!
நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!
உண்மையா உழைச்சா கூட நிப்போம்னு… டிராகன் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து!
மிஷ்கின் அப்படி பேசியதற்காக நான் போன் பண்ணி திட்டினேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!
செயலியில் பார்க்க
x