×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அங்காடித் தெருவில் ஜெயமோகன்!
திங்கள், 11 பிப்ரவரி 2008 (19:51 IST)
'
கஸ்தூரி மான்' படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன் தொடர்ந்து பாலாவின் நான் கடவுளுக்கும் வசனம் எழுதினார். இவரது எழுத்தில் உருவாகும் மூன்றாவது படம் அங்காடித் தெரு!
இதன் இயக்குநர் வசந்தபாலனுக்கு இலக்கியப் பரிட்சயம் அதிகம். இவரது முதல் படம் ஆல்பத்துக்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருக்கு ஆல்பம் முதல் திரை அனுபவம். 'பீமா', 'தாம் தூம்', எனப் பிஸியாக இருக்கும் ராமகிருஷ்ணனுக்கு சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்த வசந்தபாலன், அங்காடித் தெருவின் வசனம் எழுதும் பொறுப்பை ஜெயமோகனிடம் கொடுத்துள்ளார்.
கஸ்தூரிமான் வசனத்தை மூன்று நாளில் எழுதி முடித்தவரான ஜெயமோகன், இரண்டே நாளில் அங்காடித் தெருவின் முதல் பகுதி வசனத்தை எழுதி வசந்தபாலனைத் திணறடித்திருக்கிறார்!
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
ஹோம்லி லுக்கில் அசத்தலான போஸ்… திவ்யபாரதியின் கண்கவர் போட்டோஸ்!
காலா, வலிமை நாயகி ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!
தியேட்டரில் சோபிக்காத விடாமுயற்சி?... ஓடிடி & சேட்டிலைட் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!
மீண்டும் இணையும் ‘டிராகன்’ கூட்டணி… இயக்குனர் அஸ்வத் கொடுத்த அப்டேட்!
அண்ணன் சூர்யாவோடு மோதுகிறாரா கார்த்தி?... வா வாத்தியார் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!
செயலியில் பார்க்க
x