பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சந்திரிகா குமாரதுங்கா, "ராணுவ வீரர்கள்தான் இலங்கையில் இன்று ஒற்றுமையான சூழலினை உருவாக்கிக் கொடுத்துள்ளனர். மூன்று இன மக்களின் ஒற்றுமையினை வென்றெடுக்க நாட்டிற்கான உயர்ந்த தியாகங்கள் செய்தவர்கள் அவர்கள்.