எல்லைப் பகுதியில் இந்தியா தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கவனம் செலுத்த முடியாமல் திசைதிருப்பப்பட்டு வருகிறது. இதனால், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்று ஷெரிப் இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார்.