மலேசியாவில் விவேகானந்தர் சிலையை திறந்து வைத்த மோடி

திங்கள், 23 நவம்பர் 2015 (05:51 IST)
மலேசியாவில் விவேகானந்தர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
 

 
மலேசியாவில், 10ஆவது கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர கலந்து கொண்டார். அப்போது அவர் 12 அடி உயரம் கொண்ட சுவாமி விவேகானந்தர் வெண்கல சிலையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ஆயிரம் வருட இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக விவேகானந்தர் திகழ்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்