பிரியன் ராமநாராயணன் என்பவர் வெண்கல சிற்பக் கலைஞராவார். இவர் பிரபல சிற்பக் கலைஞர்களான ராபர்ட் இன்டியானா, செயின்ட் கிளேர் ஆகியோருடன் சேர்ந்து தயாரித்ததாக கூறி ஏராளமான வெண்கலச் சிற்பங்களை விற்பனை செய்துள்ளார்.
சிற்பங்களை வாங்கியவர்கள், அவற்றில் பிரபல சிற்பக்கலைஞர்களின் பங்களிப்பு ஏதும் இல்லை என்பதை அறிந்தனர். இதைத்தொடர்ந்து, ராம நாராயணன் மீது வழக்கு தொடரப்பட்டது.