உரி தாக்குதலை அடுத்து இந்தியா சார்க் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பூடான், வங்காளதேசம் ஆகிய நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா நேற்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பூடான் ஆகிய நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.