இந்த நடவடிக்கை காரணமாக இனிமேல் இம்ரான் கான் கட்சி தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. தேச விரோத செயல்களில் ஈடுபட்ட இம்ரான் கட்சி இனிமேல் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்படும் நிலையில் அவருடைய அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது