×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சுடப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடருவேன்: இம்ரான்கான்
திங்கள், 7 நவம்பர் 2022 (20:55 IST)
சுடப்பட்ட அதே இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடருவேன் என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கடந்த வியாழனன்று பேரணி நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர் ஒருவர் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டார்
இதனையடுத்து கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடங்குவேன் என்றும் பேரணியில் உரையாற்றுவேன் என்றும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்
இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் நாளையே அவர் பேரணியை தொடர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Siva
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் மோதுவதை அனைவரும் விரும்புவர்- பிரபல வீரர்
2007க்கு பின் மீண்டும் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்?
71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
மீண்டும் ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டியா? ரசிகர்கள் உற்சாகம்
இன்றைய போட்டிக்கு முன்பே அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா: எப்படி?
மேலும் படிக்க
பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!
மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!
விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!
தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
செயலியில் பார்க்க
x