வெனிசுலா நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் உணவுக்காக சண்டை போடும் நிலை ஏற்பட்டு, சாலையில் போராட்டம் செய்வதோடு பசியால் கொள்ளையடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாங்கள் பசியோடு இருக்கிறோம், எங்களுக்கு உணவு வேண்டும் என்று கூறி போராட்டம் செய்து வருகின்றனர்.