அப்போது, ஜனநாயகப் போராளிகள் என்ற அமைப்புத் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்துத் தெரிவிக்கையில், ”இறுதி யுத்தத்தின் பொழுது குப்பி கடித்து வீர மரணம் அடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் எனத் தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்தார்.