அதற்குப் பிறகு எலான் மஸ்க் உருவாக்கிய டெஸ்லா நிறுவனம், முழு மின்னணு வாகனமான "மாடல் எஸ்" காரை அறிமுகப்படுத்தியது. இது புதிய தொழில்நுட்பத்தால் உருவான முதல் உண்மையான EV முயற்சி எனலாம். இதன் வெற்றியால் எலான் மஸ்க் உலகின் மிகபெரிய பணக்காரராக உயர்ந்தார்.
இதே நேரத்தில், சீனாவின் BYD நிறுவனம் டெஸ்லாவுக்கு போட்டியாக வளர்ந்து, சந்தைகளில் முன்னிலை பெற்றது. இதையடுத்து பல நாடுகள் ஹைட்ரஜன் எரிபொருளை குறித்து ஆராய ஆரம்பித்தன.