நகரும் படிக்கட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் எதிர்பாராத விதமாக அதில் மாட்டியுள்ளான் உடனடியாக ரயில் நிலைய பணியாளர்கள் தானியங்கி படிக்கட்டை நிறுத்தி சிறுவனை காப்பாற்ற முயற்ச்சி செய்தனர். தானியங்கி படிக்கட்டின் கீழே மாட்டிய சிறுவனின் உடலை மீட்டி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரைந்தனர் ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.