இதற்கு முன்னர், ஃபெர்குஸன் பிரதேசத்தில் மைக்கல் பிரவுன் என்ற இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்படிருந்த வெள்ளையின போலீஸ் அதிகாரி மீது வழக்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் எடுத்திருந்த முடிவு பெரும் ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.