தாய்லாந்தின் நோங் புவா லம்பு மாகாணத்தை சேர்ந்த புத்த துறவி கொதிக்கும் எண்ணெயில் உட்கார்த்து தியானம் செய்துள்ளார். ஒரு பெரிய அண்டாவில் முழுக்கு எண்ணெய் நிரப்பப்பட்டு உள்ளது. எண்ணெய் உள்ள அண்டாவின் கீழே நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் துறவி, அமைதியாக தியானத்தை மேற்கொள்கிறார்.
மேலும், அதை பார்க்கையில், அதில் உள்ள எண்ணெய் கொதிப்பது போன்று தோன்றவில்லை. அந்த பாத்திரமும் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது. ஒருவேளை அந்த பாத்திரம் வெப்பத்தை பாதுகாக்கும் இரண்டு அடுக்குகளை கொண்டதாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.