இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள அர்னால்ட் “ யானை துரத்துவதை படம் எடுத்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக இருக்காது. அந்த யானையின் அழகை, வலிமையை பார்த்து வியந்து விட்டேன். நாம் விலங்குகளை கொல்லக் கூடாது. அவற்றுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். விலங்குகளை ரசியுங்கள். தந்தங்களை திருடாதீர்கள்” என்று அறிவுரை கூறியுள்ளார் அர்னால்டு.