அமெரிக்கா நிகழும் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க அந்நாட்டு பலவாறு முயற்சித்து வருகின்றது. ஆனாலும், அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்களால் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், இதில் 3 குழந்தைகள் உயிர் பிழைத்ததாகவும் ஓகியோ மாகாண வழக்கறிஞர் மைக் டிவைன் தெரிவித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.