ஆனால் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு 20 வயதில்லை. சிறுமி தான் என்பதை பார்த்தவுடன் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு. சிறுமியிடம் வயது குறித்து விசாரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த 40 கணவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த சிறுமியும் தந்து வயது குறித்தான உண்மையை சொல்லவில்லை.