விடுதலை‌ப்புலிகள் தாக்குதல்: சிறிலங்க அதிரடிப்படையை‌ச் சே‌ர்‌ந்த ஒருவர் பலி!

புதன், 22 அக்டோபர் 2008 (13:52 IST)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பகுதியில் சிறிலங்சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டா‌ர். மேலு‌மஒருவர் காயமடைந்தா‌ர்.

பொத்துவில் வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்க சிறப்பு அதிரடிப்படையினர் மீது நே‌ற்றவிடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.

இ‌ந்தா‌க்குத‌லி‌லசிறிலங்அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவு‌ம், ஒருவர் காயமடைந்ததாகவு‌மஅம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்து‌ள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்